போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பசுமை திட்டத்திற்கான நிதி சேகரிப்பிற்காக, கிளிநொச்சி பீப்பிலின் எடின்புரோ மரதன் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.அதற்கு ஆதரவாக வலுச் சேர்க்கும் வகையிலும், கிளிநொச்சியில் பரந்தன் சந்தியில் இருந்து...
இரத்தினபுரியில் தோண்டியெடுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீலமாணிக்கம் என அழைக்கப்பட்ட, மாணிக்கக்கல் முன்னர் கூறப்பட்டதைப் போன்று சந்தை மதிப்பை கொண்டதல்ல என்ற விடயம் தெரியவந்துள்ளது.முன்னதாக இந்த மாணிக்கக்கல் 100...
முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த க.விமலநாதன், அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய கனகசபாபதி கனகேஸ்வரன்,...
யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் இலங்கை முதலுதவிச் சங்கம், இந்து சமயத் தொண்டர் சபையினரால் நடத்தப்பட்ட முதலுதவி, தலைமைத்துவம், வீதி ஒழுங்கு, ஆன்மீகம் தொடர்பான பயிற்சிகளை நிறைவுசெய்த 25...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் நேற்று எதிர்பாராத விதமாக இடம்பெற்ற வாகன விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுமி பாடசாலை முடித்து மதியம் வீடு வந்த போது...