31 C
Colombo
Friday, May 26, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #Afghanistan

Tag: #Afghanistan

ஆப்கானிஸ்தானில் குண்டுத் தாக்குதல் : 7 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது முதல் அங்கு ஐ.எஸ். கோரசான் பயங்கரவாத அமைப்பின் பலம் அதிகரித்துவருகிறது. அங்குள்ள ஷியா பிரிவு முஸ்லிம்கள்...

ஆப்கானில் மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு கசையடி தண்டனை!

ஆப்கானிஸ்தானில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் 3 பெண்கள் உட்பட 12 பேருக்கு சரமாரியாக கசையடி வழங்கப்பட்டுள்ளது. பாலியல் தொழில், கொள்ளை...

ஆப்கானிஸ்தானிடம் மண்டியிட்ட இலங்கை!

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 இலக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதற்கமைய...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்தது!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 950 ஆக அதிகரித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்...

ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்: இருநூக்கும் மோற்பட்டோர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி நெய்திச் சேவை தெரிவித்துள்ளது.பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் ஓர் உள்ளூர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.அத்துடன்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இருந்து 33 கிலோமீற்றர் மேற்கில் இன்று அதிகாலை மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.நிநநடுக்கம் 4.8 ரிச்டராக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.நிலநடுக்கத்தில்...

பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: 32 பேர் பலி!

ஆப்கானிஸ்தான், கந்தஹார் நகரில் உள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 32 பேர் உயிரிந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கான இந்தப் பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை...

2.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஹெராயின் இந்திய துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டது.

சமீபத்திய ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் ஹெராயின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகின் பெரும்பாலான மருந்துகளை அந்நாடு உற்பத்தி செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 2.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஹெராயின் மேற்கு...
- Advertisement -

Latest Articles

ஆப்கான் தொடரில் ஹசரங்க இடம்பெறமாட்டார் ?

இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் பங்குபற்றுவது உறுதி இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இண்டியன் பிறீமியர்...

கலாபூஷணம் எம்.சி.எம்.முஸ்தபாவின் நினைவு நிகழ்வு காத்தான்குடியில்

மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த மர்{ஹம் கலாபூஷணம் எம்.சி.எம்.முஸ்தபா ஆசிரியரின் நினைவு நிகழ்வு இன்று மாலை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டுமண்டபத்தில் நடைபெற்றது.காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவு...

வேண்டாம் ஏ.ரி.ஏ: காத்தான்குடியில் கையெழுத்துச் சேகரிப்பு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அரசாங்கம் முற்றாக கைவிட வேண்டுமெனக் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள ஜும்ஆப்பள்ளிவாயல்களில் இடம்பெற்றது.காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்...

பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பில் பரிசோதனை

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய,தொற்றா நோய்த்தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

மட்டு. காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 3வது பிரதேச தின கலந்துரையாடல்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான 3வது பிரதேச தினக் கலந்துரையாடல் பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளை...