துரித உப உணவுப் பயிர்களை பயிரிடும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் துரித உப உணவுப் பயிர்கள் அறுவடை மற்றும் கிராம மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றது.இந்நிகழ்வானது...
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகத்திற்கான திகதியை தீர்மானிப்பதானால் தமக்கான உள்ளீடுகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில்...
அம்பாரை பொத்துவில் பிரதேச செயலகத்தில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் குறித்த கலந்துரையாடல் பொத்துவில் பிரதேச செயலாளர் சந்தறுவன் தலைமையில் இடம்பெற்றது.நாட்டில் ஏற்படவுள்ள உணவுப் பஞ்சத்தில் இருந்து மீள...
இலங்கையின் நெற்களஞ்சியமாக விளங்கும் அம்பாரை மாவட்டத்தில் இவ்வருட சிறுபோகத்திற்கான நெல் அறுவடை நேற்று சம்பிரதாய பூர்வமாக அக்கரைப்பற்று–அம்பாரை வீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம் எ. டக்ளஸ்...
அம்பாறை மாவட்டத்தில் கரையோரப்பிரதேசங்களில் வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களை கமநலசேவை நிலையங்கள் மூலம் ஊக்குவிக்கும் நடவடிக்கையில் காரைதீவு பிரதேசத்தில் சேதனப்பசளையைப் பயன்படுத்தி வீட்டுத்தோட்டச் செய்கையில் என்.ஜீவராஜா பயிர்வகைகளை வெற்றிகரமாக உற்பத்தி செய்து வருகின்றார்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் உணவு பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஏற்பாட்டில் சமாதான மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்றது
பள்ளிவாயல்கள் முஸ்லிம்...
மட்டக்களப்பு, ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவில் நடுத்தர தோட்ட விவசாயிகள் 34 பேருக்கு ஒன்றரை இலட்சம் தொடக்கம் ஆறு இலட்சம் ரூபாய் வரை பெறுமதியான விவசாய தொழிநுட்ப உபகரணத் தொகுதிகள்...
பொலனறுவையில் பல பழமையான சிவாலயங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் அமைக்கும் நடவடிக்கைகளை தொல்லியல் என்ற போர்வையில் சில பௌத்த பிக்குகள் இணைந்து முன்னெடுத்துவருவதாக பொலனறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.மட்டு.ஊடக அமையத்தில்...
கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியத்தின் 25வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 25வது ஆண்டு விழாவும் அலுவலக கட்டிட திறப்பு விழாவும் நாளைய தினம் சிறப்பாக நடைபெறவுள்ளதாக இந்துக்குருமார் ஒன்றியம் அறிவித்துள்ளது.கிழக்கு...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் இன்று (24) இடம்பெற்ற பிரேரணையின் மீதான வாக்கெடுப்பில், அவரை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்து 123 வாக்குகளும் அதற்கெதிராக...