இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலைகள் மீள அதிகரிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதன்படி, 400 கிராம் பால்மா பொதியொன்றின் புதிய...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையினை 60 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் பால்மா...
இறக்குமதி பால் மாவை ஏற்றி வரும் கப்பல்களின் தாமதம் மற்றும் களஞ்சிய கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக பால் மா தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரக்கூடும் என பால் மா...
தேசிய உற்பத்தியான ஹைலன்ட் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மில்கோ தனியார் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.அதன்படி, 400 கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 90 ரூபாவினாலும், ஒரு கிலோ...
இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோ கிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பால்மா இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.நேற்றைய...
மன்னார் நகர் பகுதியில், உணவுகள் மேல், எலிகள் பாய்ந்து ஓடும் வகையில், உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார்...
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், 6 ஆயிரம் கிலோ பழப்புளியை, சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர்...
யாழ்ப்பாணம் - அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம...
ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவத்திற்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்சியாக,...
நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில், இன்று மாலை ஏற்பட்ட, காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக, 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டியன்சின் தோட்டத்தில், 15 ஆம்...