யாழ். மாவட்டத்தில் டெங்கு தடுப்பு உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்....
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்...
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், ஹயஸ் வானில் சென்ற குழு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது, சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்திய நிலையில், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
மும்பையில் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி இடம்பெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகளுக்கான ஏலத்தில் இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து இடம்பெற்றுள்ளார். ஐந்து அணிகள் பங்கேற்கும்...
முன்னாள் இரகசிய பொலிஸ் பிரதானி ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றில் சட்டமா அதிபர், தெரிவித்துள்ளார்.