கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவணயீர்ப்பு போராட்டம் இன்று 2000 நாளை கடந்து செல்கின்ற நிலைமையில், கிளிநொச்சி கந்தசாமி...
வெல்லவாய- பள்ளிவாசலுக்கு பின்புறமாக பெற்றோருடன் வசித்து வந்த சிறுமியாருவர் நேற்று காணாமல் போயுள்ளார்.செத்மி அன்சிகா என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த...
நுவரெலியா நானுஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஒயா டெஸ்போட் தோட்டப் பகுதியில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவரை காணவில்லை என நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.நேற்றுக் காலை...
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு...
யட்டியாந்தோட்டை- புனித மரியாள் தேசியக் கல்லூரியில் தரம் 11இல் கல்விப் பயிலும் புஷ்பராஜ் கிஷோத்திரன் எனும் மாணவன் நேற்றிலிருந்து காணாமல் போயுள்ளார்.நேற்று தனியார் வகுப்புக்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு...
நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானதுடன் அதில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று மாலை...
இரம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற 7 பேரில் 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு காணாமல்போன மூவரையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை – பீரிஸ் வீதியில் வசிக்கும் பாடசாலை மாணவியொருவர் காணமால்போயுள்ளதாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.கடந்த 13ஆம் திகதியிலிருந்து அவர் காணாமல் போயுள்ளதாகவும், அது தொடர்பாக பொலிஸ்...
பொருளாதார பாதிப்பில் இருந்து மூச்சு விடும் சூழலை சர்வதேச நாணய நிதியம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
2022ஆம் ஆண்டு சமூக கட்டமைப்பின் தன்மைக்கும், தற்போதைய சமூக கட்டமைப்பின்...
கிழக்கு மாகாணத்தில் கல்வி அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தியை நோக்காக கொண்டு செயற்படும் சுவிஸ் உதயம் அமைப்பு முதன்முறையாக சிங்கள மக்கள் வாழும் பகுதியில் கல்வி அபிவிருத்திக்கான உதவியை வழங்கியுள்ளது.அம்பாறை...
மனித உரிமைகள் பேரவையின் 52வது அமர்வில் தமக்கான நீதி முன்வைக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பாறையில்...
கிழக்கு மாகாண காணி பிரச்சினை மற்றும் தேசிய காணி கொள்கை தொடர்பில், மக்கள் காணி ஆணைக்குழுவின் அறிக்கையை சிபாரிசு செய்வதற்கு கிழக்கு மாகாண மட்டத்தில் உள்ள பல்லின அரசியல் பிரதிநிதிகளுக்கான...
மட்டக்களப்பு காத்தான்குடியில் குருதி நன்கொடையாளர்கள் சம்மேளனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கும் பொருட்டு இரத்ததானங்களை ஊக்குவிக்கும் வகையிலும்,குருதி நன்கொடையாளர்களை ஒருங்கமைக்கும் வகையில் குருதி நன்கொடையாளர்கள்...