உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் வழங்க வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு...
அம்பாறை திருக்கோவில் விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தினரால் பரீட்சைகளில் உயர் சித்தி பெற்று சாதனையீட்டிய 19 மாணவ மாணவிகள் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வானது விநாயகபுரம்...
இலங்கைக்கு வருகை தந்துள்ள அன்பு பணி அருட்சகோதரர் சபையின் ஆசிய நாட்டின் மேலாளர் அருட்சகோதரர் ஏறியன் எப்சி, இன்று மட்டக்களப்பு தீரனியம் பாடசாலைக்கு விஜயம் செய்தார்.
இலங்கையின் ஆட்சியாளர்கள் நீதித்துறையின் சுயாதீன தன்மையை மதிக்க வேண்டும் என இங்கிலாந்து வேல்சின் சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உள்ளுராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்க வேண்டும்...
கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் 60 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில்...