பங்களாதேஷில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேலியை தகர்த்துக்கொண்டு பஸ் வீதியோர கால்வாய்க்குள் விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து 3 லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரதத்தில் ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சியினால் பாரிய சேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட சம்பவம் 18.03.2023 (சனிக்கிழமை) இடம் பெற்றுள்ளது.
இவ்வருடம் 2 மில்லியன் கன மீற்றர் கடல் மணலை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன...
மட்டக்களப்பு காத்தான்குடியில் ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் நடாத்திய சர்வதேச மகளிர் தின வைபவம் நேற்று மாலை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அம்பாறை அக்கரைப்பற்று மத்திய சந்தைப் பகுதியில், மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக தீப்பந்தப் போராட்டம் நடாத்தப்பட்டது.
அரசாங்கத்தின் பிழையான பொருளாதார கொள்கையினால்...