மட்டக்களப்பு மாநகர சபையில் கடந்த 5 வருடங்களில், எதிர்ப்புகளுக்கு மத்தியில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்ததாக, மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார். மாநகர சபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு...
தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தினை இடைநிறுத்தப்போவதில்லையென கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி தில்லைநாயகம் சதானந்தன் தெரிவித்தார்.இன்று கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே...
பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் விற்பனைத் திணைக்களத் தலைவர் சவான் காரியவசம் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான ஜனாதிபதியிடமிருந்து விருது பெற்ற காத்தான்குடியைச் சேர்ந்த பாத்திமா பஹ்மி சுக்ரி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று...