நுவரெலியா - கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் தோட்டத்தின் தொடர் லயக்குடியிருப்பில் மகன், பொல்லால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். இந்த படுகொலைச் சம்பவத்தில் மூன்று ஆண் பிள்ளைகளின் தந்தையான 45...
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் கம்பியால் தாக்கப்பட்டு 29 வயதுடைய நிரோஜன் என்ற இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் வீதியில் சென்றுகொண்டிருந்தவேளை போதையில்...
யாழ்ப்பாணம் கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் உரிமையாளர் நேற்று இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் இராசபாதையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான...
வாரியபொல - பமுனகொட்டுவ பகுதியில் நபர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கிக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட...
சிறிது காலம் தன்னுடன் வாழ்ந்த பெண்ணை கொலை செய்து தனது தோட்டத்தில் புதைத்தவரை காலி - வதுரம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர்.35 வயதான தோட்ட தொழிலாளி ஒருவரே சம்பவத்தில் கைது...
ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மன கெபலியபொல தெற்கு சனச வங்கியின் முகாமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வங்கி முகாமையாளரின் கணவரே இந்தத்...
கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இலங்கைத் தமிழரான உதைபந்தாட்ட வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். டர்ஹாம் பிராந்தியத்தின் அஜாக்ஸ் என்ற இடத்தில் மதுபான விடுதி ஒன்றின் முன்பாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்...
மன்னார் நகர் பகுதியில், உணவுகள் மேல், எலிகள் பாய்ந்து ஓடும் வகையில், உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார்...
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், 6 ஆயிரம் கிலோ பழப்புளியை, சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர்...
யாழ்ப்பாணம் - அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம...
ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவத்திற்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்சியாக,...
நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில், இன்று மாலை ஏற்பட்ட, காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக, 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டியன்சின் தோட்டத்தில், 15 ஆம்...