தியத்தலாவ - ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கு இடையில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையக ரயில் போக்குவரத்து இன்று காலை 06.00 மணி முதல் தடைப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை திணைக்கள...
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டு ஆலயங்களை புனரமைக்கும் பணிகளை இலண்டனில் உள்ள வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையுடன் அகிலன் பவுண்டேசன் புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளது.வவுணதீவு பிரதேச...
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 298 நபர்கள் பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 குடும்பங்களை சேர்ந்த 298 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...