மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறு தேன்கல் பிரதான வீதியில், காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு நபர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என குறிப்பிடும் ஆளும் தரப்பினர் அமைச்சுக்களை பெற்றுக்கொள்ள போட்டிப் போட்டுக் கொள்கிறார்கள்.
பொதுஜன...
உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.நேற்று (15) நெதர்லாந்தில் நடைபெற்ற Skytrax World Airport Awards இல் உலகின் சிறந்த விமான...
அரசமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் சிவில் சமூகத்தினரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்...
அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.சுகாதார அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு...