சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட முப்பத்தாயிரத்து ஐந்நூற்று நாற்பத்து மூன்று பொதிகள் பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள் மற்றும் ஜெல் பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு...
நாட்டில் உள்ளூர் முட்டைகளின் விலை குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி மக்கள் ஒரு முட்டையை 40, 42 மற்றும் 43 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியுமென...
அதிகமான கப்பல்களை ஈர்த்து, ஆசியாவின் மையத் துறைமுகமாக கொழும்புத்துறைமுகம் மாறவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியதாக கிரிபத்கொட காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.தேவப்பிரிய (வயது...
அம்பாறை சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு முன்பாக, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டுகவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.சாய்ந்தமருது விசேட தேவையுடையோர் மகா சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.தங்களுக்கான மாதாந்த கொடுப்பனவை முறையாக...