மருத்துவப் பற்றாக்குறையால் மூடப்பட்ட 40 வைத்தியசாலைகளை பயிற்சி மருத்துவர்களை நியமித்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று தெரிவித்துள்ளார்.
நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஏற்பட்ட பயிர்ச் சேதம் காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, மரக்கறிகளின் விலை அதிகரிப்பு...
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து ஆட்சேபனைகளை தாக்கல்...
மட்டக்களப்பு காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆ பள்ளிவாயல் வீதி குண்டும் குழியுமாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதால்,இவ் வீதியின் ஊடாக பயணம் செய்வோர் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.நீண்ட காலமாக புனரமைப்பின்றி குன்றும்...
அம்பாறை மாவட்ட சமூகசேவைகள் திணைக்களத்தினால் சர்வதேச முதியோர் தினம் இன்று காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டப்ததில் வெகுசிறப்பாக்க கொண்டாடப்பட்டது.மாவட்டத்தின் சிறந்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மூவின மக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.கிழக்குமானாண...