தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காக “உதயன்” பத்திரிகை ஆசிரியர் த.பிரபாகரன் மாவீரர் தினமான இன்றுபயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் 4 மணி...
கிழக்கு மாகாணத்தில், மாவீரர் தின நினைவேந்தல்கள் துயிலுமில்லங்கள் தோறும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. நீதிமன்றங்களால் நினைவேந்தல்கள் தொடர்பில் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும், பொலிஸாரின் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், பெருமளவான மக்கள் போரில்...
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு தின நிகழ்வு, கல்லூரி அதிபர் இரா.பாஸ்கரன் தலைமையில்கல்லூரி பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.பிரதம அதிதியாக மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும்,...
கல்வி அமைச்சு தற்போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 11 ஆம் ஆண்டுக்கு பதிலாக 10 ஆம் ஆண்டில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில்...
மகாவலி கங்கையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மிதந்து கொண்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பிரதேசவாசி ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சடலம்...