கொரோனா தொற்று அச்சத்தினையடுத்து வீதிகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இன்று காலை முதல் அடையாள அட்டை பரிசோதிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட...
பயணத்தடை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு நகருக்குள் வரும் நபர்களை அனுமத்திக்கும் வகையில் அடையாள அட்டை இலக்கம் பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தும்...
நாடளாவீய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு நகர் வழமைக்குத் திரும்பியுள்ளது.
நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து...
கொரோனா வைரஸ் பரம்பல் நிலையினை கட்டுப்படுத்துவதற்கு மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் நகர சபை ஊழியர்களும் இராணுவத்தினரும் இணைந்து கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கையில் இன்று முன்னெடுத்திருத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருத்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு இராணுவத்துடன் இணைத்து கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் கிருமி நாசினி விசுறும்...
மூன்று நாட்கள் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு நாளைய தினம் பயணத்தடை தளர்த்தப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதிக்கு அத்தியாவசிய தேவைநிமித்தம் வருகை தரும் பொதுமக்களை வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில்...
மட்டக்களப்பு நகர் பகுதியில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பரம்பல் நிலையினை கட்டுப்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .தயாபரனின் வழிகாட்டலின் கீழ் மாநகர சபை தீயணைப்பு படை பிரிவினர் மற்றும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
மேற்கு இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 9.5 ஒவர்களில் விக்கெட் எதுவும் வீழ்த்தாது 98 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து அதிக ஓட்டங்களை வழங்கிய பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு லீட்ஸ்...
இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நேற்று குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இக்குழுவினர் நேற்று...
பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர்...
ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற விருந்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் நீடித்ததில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் தும்பேலிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.உயிரிழந்த...