மட்டக்களப்பு காத்தான்குடியில், இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்தான முகாம் இன்று நடைபெற்றது.இரத்ததான முகாமில் காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி திருமதி...
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் தமிழ் மக்கள் காணப்பட்டாலும், நாளைய தினம் வாகரை துயிலுமில்லம் நோக்கி மக்கள்வருகை தருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.வாகரை கண்டலடி துயிலுமில்லத்தில்,...
வடக்கு-கிழக்கு இளைஞர்களை வன்முறைக்குள் சிக்க வைக்கும் நோக்கில், நினைவேந்தல்களை இனவாதிகள் குழப்பி வருவதாக முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் ஞா.சிறிநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் அதிகரிக்கும் போது, மக்கள் வீறுகொண்டு எழும் சூழல் உருவாகும் என, ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டுவருவதுடன் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்ல அலங்கரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு...