சிறுவனொருவனை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தேரரொருவரை களுத்துறை தினியாவல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான தேரர், யட்டபாத, பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையின் தலைமை விகாராதிபதி...
கொழும்பு எகொடஉயன பிரதேசத்தில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
எகொடஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை...
2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்...
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார் கல்வி வலயத்தில் உள்ள 43 பாடசாலைகளில் இருந்து ஆயிரத்து 275 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35...