இந்த வருடம் வரவு செலவுத் திட்டத்தில் கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாகாண சபைகள்...
எதிர்க்கட்சித் தலைவர் இரண்டு வார காலத்திற்கு பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட 200 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தியதாகக் கூறிய அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க, நேரத்தை நிர்வகிக்க...
கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் எச். ஜயலத் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் களனி கங்கையில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கொழும்பு...
கண்டி - புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயிப்பல பகுதியில் மின்சாரம் தாக்கியதைத் தொடர்ந்து வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாயிப்பலஇ கொட்டகேபிட்டியவவில் வசித்த...
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாதவர்களின் பிரச்சினைகள் தொடர்பில்ஆராயும் நடமாடும் சேவையொன்று இன்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்டது.திருக்கோவில் பிரதேச செயலாளர்...