மட்டக்களப்பு காத்தான்குடி பெட்மின்டன் கழகம், அல்ட்ரா நிறுவனத்தின் அனுசரணையுடன் அல்ட்ரா பெட்மிண்டன் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான பெட்மின்டன் சுற்றுப் போட்டியினை நேற்று நடாத்தியது.காத்தான்குடி அல்ட்ரா பெட்மிண்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற...
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் யானைகள் – மனித மோதலினால் வருடாந்தம் அதிகளவான யானைகள் உயிரிழப்பதாக, துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.நவம்பர் 24ஆம் திகதி அஜித் மான்னப்பெரும...
இலங்கை இளைஞர்கள் ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதன்படி ஜப்பானிய மொழிப்...
பல்லேகல, தம்புள்ளை மற்றும் கெத்தாராம ஆகிய 3 மைதானங்களுக்கும் 60x30 அடி LED திரைகளை கொள்வனவு செய்யும் போது பாரிய மூன்று மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CID) இன்று காலை வாக்குமூலம் அளிக்க சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.