நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.ஆராச்சிக்கட்டுவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸாரைத் தாக்கி,...
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டிய மற்றும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜெயதிலக்க உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் கைதான...
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
புத்தளம் - மஹகும்புக்கடவல பகுதியில் உள்ள மோகரிய குளத்திலிருந்து மீனவர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹகும்புக்கடவலையைச் சேர்ந்த தசாநாயக்க முதியன்சேலாகே சுனில் தசாநாயக்க...
இலங்கை இளைஞர்களுக்கு டென்மார்க்கில் தொழில் வழங்குவதாக கூறி தனது பெயருடன் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்...
நடிகரும் தே.மு.தி.க. பொதுச்செயலாளருமான விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து இராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதையடுத்து மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில், விஜயகாந்த்...
மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தேயிலை தோட்டப்பகுதியில் இன்று காலை சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுத்தையானது சுமார் 04 அடி உயரமும் 06 அடி...
பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படும் அதிகாரியின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள...