ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதன்படி சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய...
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி...
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் மேலும் ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.உயிரிழந்த இளைஞனின் சகோதரன், தந்தை, இளைஞனை பொலிஸார் கைது செய்யும்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் முள்ளிவாய்க்காலில் வீரச் சாவினைதழுவிக் கொண்டார் அதுதான் உண்மை .தென்னாபிரிக்காவில் உள்ளார் டென்மார்க்கில் உள்ளார் துவாரகா காசு கேட்கின்றார் இது போன்ற இனத்தை விற்கின்றவர்களை தோலுரித்துக்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காக “உதயன்” பத்திரிகை ஆசிரியர் த.பிரபாகரன் மாவீரர் தினமான இன்றுபயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் 4 மணி...