2024 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற...
நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.குறித்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது...
பதில் பொலிஸ் மா அதிபராக பதவியேற்றுள்ள தேசபந்து தென்னக்கோன் இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
பின்னர் அஸ்கிரிய ,மல்வத்து பீடங்களுக்குச் சென்று...
2022/2023 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.முதற்கட்டத்தில் 42,145 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
கண்டி மாவட்டம் டெங்கு பரவும் அதிக ஆபத்துள்ள வலயமாக அடையாளப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் 72 போ் வரையில் அடையாளங்காணப்படுவதுடன்...