26.3 C
Colombo
Monday, December 4, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #sea

Tag: #sea

பங்களாதேசின் மிகப்பெரிய அகதிமுகாமை சூறாவளிதாக்கலாம் என அச்சம் – மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரம்

பங்களாதேசின் மிகப்பெரிய அகதிகள் முகாமை அடுத்த சில மணிநேரங்களில் பாரிய சூறாவளி தாக்கலாம் என  அச்சம் வெளியாகியுள்ளது. பங்களாதேசில் அரைமில்லியனிற்கும் அதிகமாக அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள கொக்ஸ்...

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்!

பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

சிலாபத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐவர் கைது

சிலாபம் கரையோரக் கடற்படையினர், சிலாபம் - இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளதாக...

கடல் மணலை மக்களுக்கு மானிய விலையில் வழங்க திட்டம்.

அதற்கு முன்னதாக, இது தொடர்பில் அரசியல் அதிகாரிகள், பிரதேசத்தின் மதத் தலைவர்கள் மற்றும் மீனவ சங்கங்களுக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மீனவ சமூகத்தின்...

எவரெஸ்ட் சிகரம் கிருமிகளால் நிறைந்துள்ளது!

எவரெஸ்ட் சிகரம் கிருமிகள் நிறைந்த இடம் என்று அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுரை ஆர்க்டிக், அண்டார்டிக், ஆல்பைன் ஆராய்ச்சி என்ற...

தமிழகம் இராமேஸ்வரம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில், கடல் சீற்றம்!

இந்தியா தமிழகம் இராமேஸ்வரம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில், கடல் சீற்றம் காரணமாக, மீனவர்கள், தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். வங்க கடல் பகுதியில் வீசும் சுழல்...

யாழ் கடற்பரப்பில் தத்தளித்த படகு – 130 வெளிநாட்டவர்கள் கடற்படையினரால் மீட்பு!

யாழ்ப்பாணம் - மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

காலிமுகத்திடல் கடலில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு 12 இல் வசிக்கும் 15 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்3 சிறுவர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென...
- Advertisement -

Latest Articles

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட்...

யாழ். தெல்லிப்பழை பகுதியில், வாள்வெட்டு : பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், ஹயஸ் வானில் சென்ற குழு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது, சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்திய நிலையில், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் சமரி பெயர்

மும்பையில் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி இடம்பெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகளுக்கான ஏலத்தில் இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து இடம்பெற்றுள்ளார். ஐந்து அணிகள் பங்கேற்கும்...

‘ஷானியை படுகொலைச் செய்ய சூழ்ச்சி’

முன்னாள் இரகசிய பொலிஸ் பிரதானி ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது என  மேன்முறையீட்டு நீதிமன்றில் சட்டமா அதிபர், தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான தொடரின் தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி இன்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ரி-20, 3 ஒருநாள் மற்றும் 2...