31 C
Colombo
Friday, November 24, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #Selvam adaikkalanathan

Tag: #Selvam adaikkalanathan

இனத்துக்காக போரிட்டு உயிர்நீத்தவர்களை மக்கள் நினைவுகூர அரசு இடமளிக்க வேண்டும்!

இனத்துக்காக போரிட்டு உயிர்நீத்தவர்களை மக்கள் நினைவுகூர அரசு அனுமதித்தால், உயிர் நீத்தவர்களுக்கான நிகழ்வுகளை சுதந்திரமாக நிகழ்த்திவிட்டு தமது உறவுகளின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனைகளை மேற்கொள்வார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

மாகாணசபைகளின் அதிகாரங்களை வழங்கவேண்டும்:செல்வம் எம்.பி

இலங்கையில் சட்டமாக இருக்கின்ற 13வது திருத்தத்தை உரியவகையில் செயற்படுத்தி இந்தியாவுடன் நல்லுறவை, இலங்கை அரசாங்கம் வளர்த்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.எனவே மாகாணசபைகளின்...

2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஆண்டிகள் கூடி மடம் கட்டிய நிலைக்கு ஒப்பானது!

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய நிலைமைக்கு ஒத்தானது என தெரிவித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அரச ஊழியர்களை சுமை என்று கருதுகின்ற...

வட,கிழக்கு மக்களுக்கு புலம் பெயர் உறவுகள் உதவி

வடக்கு-கிழக்கில் வாழும் மக்களுக்கு புலம் பெயர்ந்த உறவுகள் பாரிய உதவிகளை செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
- Advertisement -

Latest Articles

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

இன்று (24) முதல் மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனிடையே, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை...

எதிர்காலத்தில் மின் கட்டணத் திருத்தம்

தற்போது நீர் மின் உற்பத்தியானது அதிகபட்ச மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதால், எதிர்காலத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தற்போது, ​​மின்சாரம் உற்பத்தி...

முச்சக்கர வண்டி விபத்தில் 19 வயது பெண் உயிரிழப்பு

தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் மகள் ஒருவர் உயிரிழந்துள்ளார். கலேவெல நகரில் நேற்று (23) பிற்பகல் தார்...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவுக்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு, வவுனியா மேல் நீதிமன்றம், இன்று பிணை வழங்கியுள்ளது. ஜே.ஸ்ரீரங்காவை கைதுசெய்யுமாறு, பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு, வவுனியா மேல் நீதிமன்றம், கடந்த...

மாவீரர் மாதத்தில், வடக்கு- கிழக்கில் அதிகரிக்கும் கெடுபிடிகள் :சிறீதரன் எம்.பி சுட்டிக்காட்டு

மாவீரர் மாதத்தில் வடக்கு- கிழக்கில் இராணுவத்தினரதும் பொலிஸாரினதும் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும் அச்சுறுத்தல்களும் விசாரணைகளும் பரவலாக அரங்கேற்றப்படுவதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.