தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை...
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா இலங்கையிலும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கை கிழக்கு மாகாண...
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து வெளியுறவுத்துறை துணை அமைச்சருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று வெளியுறவு அமைச்சில் நேற்று இடம் பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
கல்வி...
கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரை மற்றும் ஆலோசனைக்கு அமைய மாபெரும் துப்புரவு பணி மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மேம்படுத்தும் வகையில் ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள்...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று, நேற்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்...
இ.தொ.கா முன்வத்த 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி கம்பனிகள் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தன் மூலம் கம்பனிகளின் அடாவடித்தனத்துக்கு தக்க பாடத்தை இ.தொ.கா புகட்டியுள்ளதுடன், குறித்த...
மட்டக்களப்பு காத்தான்குடியில், இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்தான முகாம் இன்று நடைபெற்றது.இரத்ததான முகாமில் காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி திருமதி...
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் தமிழ் மக்கள் காணப்பட்டாலும், நாளைய தினம் வாகரை துயிலுமில்லம் நோக்கி மக்கள்வருகை தருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.வாகரை கண்டலடி துயிலுமில்லத்தில்,...
வடக்கு-கிழக்கு இளைஞர்களை வன்முறைக்குள் சிக்க வைக்கும் நோக்கில், நினைவேந்தல்களை இனவாதிகள் குழப்பி வருவதாக முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் ஞா.சிறிநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் அதிகரிக்கும் போது, மக்கள் வீறுகொண்டு எழும் சூழல் உருவாகும் என, ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டுவருவதுடன் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்ல அலங்கரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு...