26 C
Colombo
Monday, November 27, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #Senthil Thondaman

Tag: #Senthil Thondaman

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். இலங்கை...

பொருளாதார மந்த நிலையின் போது தமிழக முதலமைச்சர் செய்த உதவிகளை இலங்கை தமிழ் மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்! – செந்தில் தொண்டமான்

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா இலங்கையிலும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என   கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.  இலங்கை கிழக்கு மாகாண...

செந்தில் தொண்டமான் -ஜப்பானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சந்திப்பு

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து வெளியுறவுத்துறை துணை அமைச்சருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று வெளியுறவு அமைச்சில் நேற்று இடம் பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்குமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். கல்வி...

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையில், மட்டு.டச்பார் கடற்கரை துப்புரவு செய்யப்பட்டது

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரை மற்றும் ஆலோசனைக்கு அமைய மாபெரும் துப்புரவு பணி மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மேம்படுத்தும் வகையில் ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள்...

தூதுவர் ஜூலி சங் – கிழக்கு மாகாண புதிய ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று, நேற்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்...

நிர்வாகத்தின் கவனக்குறைவால் தோட்டத் தொழிலாளி மரணம்: செந்தில் தொண்டமான் கண்டனம்

பதுளை மாவட்டம் கனவரெல்ல தோட்டத்தில் தோட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவாலும் அழுத்தத்தாலும் தோட்டத் தொழிலாளி மரணமடைந்தமை வன்மையாக கண்டிக்கத்தக்கதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கனவரல்ல ஈஜிகே...

அடுத்த சம்பள உயர்வுக்கான பணி ஆரம்பம்!

இ.தொ.கா முன்வத்த 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி கம்பனிகள் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தன் மூலம் கம்பனிகளின் அடாவடித்தனத்துக்கு தக்க பாடத்தை இ.தொ.கா புகட்டியுள்ளதுடன், குறித்த...
- Advertisement -

Latest Articles

காத்தான்குடியில் இரத்தான நிகழ்வு

மட்டக்களப்பு காத்தான்குடியில், இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்தான முகாம் இன்று நடைபெற்றது.இரத்ததான முகாமில் காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி திருமதி...

நினைவேந்தல்களுக்கு அச்சுறுத்தல்-இரா.சாணக்கியன் எம்.பி

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் தமிழ் மக்கள் காணப்பட்டாலும், நாளைய தினம் வாகரை துயிலுமில்லம் நோக்கி மக்கள்வருகை தருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.வாகரை கண்டலடி துயிலுமில்லத்தில்,...

நினைவேந்தல்களை திட்டமிட்டுத் தடுக்கின்றனர் பொலிஸார்- முன்னாள் எம்.பி ஞா.சிறிசேன் குற்றச்சாட்டு

வடக்கு-கிழக்கு இளைஞர்களை வன்முறைக்குள் சிக்க வைக்கும் நோக்கில், நினைவேந்தல்களை இனவாதிகள் குழப்பி வருவதாக முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் ஞா.சிறிநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

‘அடக்குமுறைகள் மக்கள் எழுச்சியை தூண்டும்’-செல்வம் எம்.பி

மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் அதிகரிக்கும் போது, மக்கள் வீறுகொண்டு எழும் சூழல் உருவாகும் என, ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு...

மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தல்களைத் தடுக்கும் நோக்கில் பொலிஸார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டுவருவதுடன் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்ல அலங்கரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு...