பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட கால்தடத்தை வைத்து ஆய்வாளர்கள் புதிய டைனோசர் வகையை அடையாளம் கண்டுள்ளனர். 1980களில் சாவ் பாவ்லோ மாநிலத்தின் அராராகுவாரா நகரில் இருந்த பாறைகள் மீது கால்தடத்தின் சுவடு கண்டுபிடிக்கப்பட்டது.
நாட்டில் அடுத்த வருடத்துக்குள் 400 ஹெக்டேயரில் கோப்பியை பயிரிடுவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 400 மில்லியன்...
இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், புனித மிக்கேல்கல்லூரிக்கு இன்று வருகை தந்தார்.இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகரும் அவரது குழுவினரும், சாரண மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு, பாண்ட் வாத்தியங்களுடன்அழைத்து...
சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகளுக்கு அமைச்சரவை அனுமதியுடன் இலவச விசா நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அரசாங்கம் விரைவாக நடாத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று சபையில் வலியுறுத்தினார்.
பொதுநிர்வாக...