27 C
Colombo
Monday, September 25, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரதான செய்தி

முக்கிய ஆவணத்தை ஐ.நாவிற்கு அனுப்பிய ஆசாத் மௌலானா-மற்றொரு பரபரப்பு!

0
சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. அதன் பிரதியைஅவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும்...

முக்கிய செய்திகள்

மஹிந்தானந்த,ரோஹித ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்றமை தொடர்பில் நலிந்த ஜயதிஸ்ஸ கேள்வி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கடமைக்காக அமெரிக்கா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அமெரிக்காவிற்கு விஜயம் செய்ததன் காரணம் என்ன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த...

இன்றைய விளம்பரம்

செய்திகள்

உள்நாட்டு

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை மீளப்பெற சென்ற பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியம்!

அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற  சமுர்த்தி பெறும் வறிய  பெண் ஒருவர்  மிகவும்  மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவில் மீன் லொறி விபத்து – மூவர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம்...

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தை காட்டி 7 மில்லியன் ரூபா கொள்ளை

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொட, கலகெதரவில் உள்ள தளபாட விற்பனை நிலையமொன்றில் ஆயுதங்களுடன் வந்த இருவர்...

பண தகராறில் ஒருவர் கொலை

வீரகெட்டிய ரன்ன வீதியில் தலுன்ன சந்தியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இக்கொலை நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ரன்ன கஹதமோதர...

வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் பணிகள் இடைநிறுத்தம்

மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் கணனி முறைமையின் புதுப்பிப்பு காரணமாக அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா அறிக்கை...

சினிமா

ஒரு வழியாக ஜான் வரப்போறார்.. ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர்...

சந்திரமுகி -2 ரன்னிங் டைம் என்ன தெரியுமா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா...

லவ் டுடே படத்தின் வசூல் இத்தனை கோடியா..! தயாரிப்பாளர் பதிவால் வெளியான உண்மை

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை...

நான் நினைக்குறது சரியா இருந்துட்டா.. ட்ரெண்டாகும் ‘தி ரோட்’ டிரைலர்

தென்னிந்திய பிரபலமான நடிகை திரிஷா, இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் 'தி ரோட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், மியா ஜார்ஜ், வேல...

தொடர்ந்து போஸ்டரை வெளியிட்டு தெறிக்கவிடும் லியோ படக்குழு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த்,...

வசூலில் தாறுமாறு செய்யும் மார்க் ஆண்டனி

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி...

கட்டுரை

புதிய அணுகுமுறை தேவை

யுத்தத்துக்கு பின்னரான அரசியல் அணுகுமுறைகள் வெற்றியை தரவில்லை.தொடர்ந்தும் அடுத்தது என்ன - என்னும் கேள்வியுடன்தான் நாட்கள் நகர்கின்றன.அரசியல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவரும் சூழலே காணப்படுகின்றது.போராட்டங்கள் என்னும் பெயரில்...

இப்படியும் நடக்கிறது

இறுதி யுத்தத்தில் நடந்த படுகொலைகள், யுத்தக் குற்றங்கள் குறித்து நாங்கள் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டபோது ஒட்டுமொத்த நாடும் அதற்கு எதிராகத் திரண்டிருந்தது.ஒட்டுமொத்த நாடும் என்று நாங்கள் இங்கே...

மீண்டும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் குறித்து ஒரு பார்வை

கடந்த வருடம் மக்கள் கிளர்ச்சியின்போது தவறான ஆட்சிமுறைக்கு எதிராக எழுந்த முழக்கங்கள் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிரானவையே. கிளர்ச்சி அடக்கி யொடுக்கப்பட்டாலும் அந்த ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் தணிந்துபோய்விட்டதாக கூறமுடியாது.

தீர்வுக் கதைகளுக்கு என்ன நடந்தது?

சில மாதங்களாக அரசியல் தீர்வு தொடர்பில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதிலிருந்து - பின்னர், 13 தீண்டத்தக்கதென்று ஒரு சாராரும் மறுபுறம் - இன்னொரு மிகச் சிறியதரப்போ...

இப்படியும் நடக்கிறது

ஒருவர் விறகு வெட்டுவதற்காக ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு சென்றார்.பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான்.அவரும் பொறுமையாகப் பதில்...

இந்திய – கனடா முறுகல்

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் மோசமான நெருக்கடிநிலை ஏற்பட்டிருக்கின்றது.கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வெளிப்படையாக இந்தியாவின் மீது கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கின்றார்.சீக்கிய பிரிவினைவாத அமைப்பு ஒன்றின் முக்கிய...

கிழக்கு செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கையொப்பமிடப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கிலுள்ளஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க மாகாண பொது சேவை ஆணைக்குழுவில் இன்று...

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில், சிறுவர் பெண்கள் உரிமை பால்நிலை வலையமைப்புக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் சிறுவர் பெண்கள் உரிமை பால்நிலை வலையமைப்பு குழு கூட்டம் இன்றுமண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில், உதவி பிரதேச செயலாளர் சுபா...

தினேஷ் ஷாப்டரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவு

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்...

கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் சாதித்த மட்டக்களப்பு மாணவி நகுலேஸ்வரன் டாரிகாவிற்கு கௌரவிப்பு!

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழாவில், தட்டெறிதல் போட்டியில்,மட்டக்களப்பு அமிர்கழி ஸ்ரீ சித்தி விநாயகர் பாடசாலை மாணவி ந.டாரிகா இரண்டாவது இடத்தைப்பெற்றுக்கொண்டார்.கடந்த 22ம் திகதி கந்தளாய் லீலா ரத்தினம்...

மட்டக்களப்பு காத்தான்குடி பதுறியா வித்தியாலய மாணவி, குண்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்!

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில், 14வயதுக்குட்பட்டவர்களுக்கான குண்டெறிதல் போட்டியில், வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்த, மட்டக்களப்புகாத்தான்குடி பதுறியா வித்தியாலய மாணவி, மபாஸ் மிஷ்ரத் சீமா, பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார்.மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கூடைப்பந்தாட்டப் போட்டி நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்கள் அணியை எதிர்த்து இலங்கை விமானப் படையின்...

வெளிநாட்டு

உலகின் 2-வது பெரிய கோயில் திறப்பு

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ரொபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது.  2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு...

கனடா பிரதமருக்கு நாட்டு மக்களிடையே ஆதரவு வீழ்ச்சி!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நாட்டு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான 'இப்சோஸ்'...

ரோவரின் சக்கரத்தில் இருந்த தேசிய சின்னம் நிலவில் பதியாததற்கான காரணம் என்ன? – இஸ்ரோ தலைவர் விளக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி எல்.வி.எம்.3 எம்4 ரொக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம்...

சுற்றுச்சூழலை காப்பதில் இலக்கை மாற்றும் இங்கிலாந்து: பிரதமர் சுனக்கை பாராட்டும் டிரம்ப்

உலகெங்கிலும் வாகனங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேறும் கரியமிலம் உட்பட பல நச்சு வாயுக்களினால் காற்றின் நச்சுத்தன்மை கூடி வருவதாகவும், இதனால் புவி வெப்பமடைவது அதிகரிப்பதுடன் வானிலையின் பருவகால நிகழ்வுகள் சீரற்று போவதாகவும்...

இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கிய போட்டி இன்று

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றின் இரண்டு தீர்க்கமான போட்டிகள் இன்று நடைபெற உள்ளன.அரையிறுதியின் முதல் ஆட்டம் தற்போது வங்கதேசம் மற்றும்...

மலேசியாவில் 3 இலங்கையர்கள் கொலை!

மலேசியா செந்தூலின் கீழ்கோவில் கிராமத்தில்; மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை தேடிவருவதாக, மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் மூவரும்...

வடக்கு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வாளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - நெல்லியடி குடவத்தை பிரதேசத்தில் வாளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குடவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே...

பால் புரைக்கேறி குழந்தை மரணம்!

யாழில் பால் புரைக்கேறி மூன்று மாத ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவு ஊர்தி பவனி வடமராட்சி கிழக்கில்

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கடந்த 15 ஆம் திகதி பொத்துவில்லில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனியானது கிழக்கு...

கிளிநொச்சி மாவட்டத்தில் தெங்குச் செய்கை பாதிப்பு!

நாட்டில் நிலவிய கடும் வறட்சி காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன், ஆணை, வன்னேரிக்குளம் போன்ற பகுதிகளில் தெங்குப் பயிர் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினர் தமது இலக்கு கிராமங்களுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் தரம்...

முல்லை. புதுக்குடியிருப்பில் அஞ்சலி

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தில் அங்கத்தவர்களாக இருந்து இயற்கை எய்திய வர்த்தகர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு புதுக்குடியிருப்பு...

நினைவஞ்சலி

நன்றி நவிலல்