பிரதான செய்தி
பதவி விலகினார் சிறிசேன !
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்தும் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார்.சற்று முன்னர் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ புதிய தவிசாளராக ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
மண்சரிவு அபாய எச்சரிக்கை வெளியானது !
நாட்டின் பல மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணித்தியாலத்தில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியதை அடுத்தே, இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...