பிரதான செய்தி

இந்திய கடன் உதவித் திட்டம் நீடிப்பு

0
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவித் திட்டம் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஒப்பந்தம் இன்று (30) நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டதுடன்,...

முக்கிய செய்திகள்

அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் விசேடஅதிரடிப்படையினரால்கூரிய ஆயுதங்கள் மீட்பு!

அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன. பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்...

இன்றைய விளம்பரம்

செய்திகள்

உள்நாட்டு

கடன் அட்டை பாவனையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் கடன் அட்டை பாவனையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

முச்சக்கர வண்டி சாரதிக்கு பழச்சாறு பானம் கொடுத்து நகை, பணம் திருட்டு!

பழச்சாறு பானம் கொடுத்து முச்சக்கர வண்டி சாரதியை மயக்கமடையச் செய்து நகை, பணம் என்பனவற்றை இளம் ஜோடி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று மீரிகமவில் பதிவாகியுள்ளது. மீரிகம...

தங்கத்தின் விலை வீழ்ச்சி!

நாட்டில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. இதற்கமைய இன்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தக நடவடிக்கைகளுக்கு அமைய 22 கரட் தங்கம் ஒரு பவுண்...

சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் எதிர்க்கட்சி தலைவருடன் சந்திப்பு!

சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணைத் தலைமை வகிப்பதற்கு இலங்கைக்கு வருகை தந்துள்ள சீனா வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங்...

கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்த சிறுமியின் வீட்டில் ஆழ் துளைக்கிணறு!

யாழ்ப்பாணம் - மிருசுவில் வடக்கு மிருசுவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சிறுமியின் வீட்டிற்கு, மிருசுவில் மக்களால் ஆழ் துளைக்கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் எந்த பாடசாலைகளிலும் வெளி தரப்பினர் நுழைய அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

சினிமா

படப்பிடிப்பை நிறைவு செய்த சந்திரமுகி-2 படக்குழு

சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக...

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘ப்பூ’

தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ப்பூ' எனும் ஹாரர் திரைப்படம் படமாளிகையில் வெளியாகாமல் நேரடியாக ஜியோ சினிமா எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

‘ஆதாரம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

மறைந்த தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர் டி. என். பாலுவின் வாரிசான கவிதா இயக்கத்தில் தயாரான 'ஆதாரம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான மிஷ்கின்...

சரத்பாபு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

நடிகர் ரஜினிகாந்த் மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், நான் நடிகனாகுவதற்கு முன்பே...

20 வருடங்களுக்கு பிறகு… விஜய்யுடன் இணைந்த யுவன்

20 வருடங்களுக்கு பிறகு விஜய்யும் – யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளனர். கடைசியாக 2003 ஆண்டு வெளியான புதிய கீதை படத்தில் விஜய் படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா,...

‘மனதை என்னமோ செய்கிறது’.. மாமன்னன் குறித்து நடிகர் சூரி வெளியிட்ட பதிவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்திற்கு ஏ.ஆர்....

கட்டுரை

புதுடில்லி அழைக்குமா?

தமிழ்த் தேசிய கட்சிகள் புதுடில்லிக்கு செல்லப் போகின்றன என்று அவ்வப்போது செய்திகள் வருவதும் - பின்னர் அந்தச் செய்திகளை கட்சிகளின் தலைவர் என்போர் மறுப்பதும் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் ஒரு சங்கதியாகும்.உண்மையில்,...

சிறிய விடயங்களில் சிக்குப்பட்டு போதல்?

அனைவருக்குமான நினைவுத் தூபியை நிறுவும் விடயத்துக்கு தமிழ்த் தேசிய கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டிருக்கின்றன.இன்னொருபுறம் நினைவுத் தூபி விடயத்தை முன்வைத்து ஒரு கட்சியை இன்னொரு கட்சி தாக்கும் விடயங்களும் இடம்பெறுகின்றன.இவ்வாறான விடயங்கள்...

இப்படியும் நடக்கிறது…!

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வேலைக்கு போகின்றவர்கள் மாதத்தில் ஒருதடவைதான் லீவில் வீட்டுக்கு வருவார்கள்.அநேகமாக அரச தனியார் துறைகளில் பணியாற்றுகின்ற அனைவருமே இப்படித்தான்.சிலர் மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒருதடவைதான் யாழ்ப்பாணம்...

அநுரவின் அறகலய?

அடுத்த மாதம் 8ஆம் திகதி பிறிதோர் அறகலயவை ஆரம்பிக்கப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் (ஜே. வி. பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.அரசாங்கம் தொடர்ந்தும் உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டுவரும்...

இப்படியும் நடக்கிறது…!

ஒருவன் பொருள்களை வாங்குவதற்காக பல கடைகளுக்குச் சென்றான்.பல கடைகளுக்கு சென்றுவந்த பின்னர்தான் கையில் இருந்த குடையை எங்கேயோ வைத்துவிட்டு வந்துவிட்டோம் என்பது நினைவுக்கு வந்தது.ஆனால், எங்கே குடையை வைத்து விட்டோம்...

இனப்படுகொலை விவகாரம்?

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, மே-18, நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில்இ தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,...

கிழக்கு செய்திகள்

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்துள்ளார்.அக்கரைப்பற்றில் பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலைகாணப்பட்டது.ஆயினும் ஆலையடிவேம்புபலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த...

காத்தான்குடியில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின நிகழ்வு

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் விழிப்புனர்வு நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன.இதன் போது புகைத்தலினால் மது...

மட்டு.மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் புகைத்தல்-மது எதிர்ப்பு தின விழிப்புணர்வு செயற்றிட்டம்

மகளிர்,சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சும், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து சர்வதேச புகைத்தல்-மது எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச...

சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு கொடி தின நிகழ்வு

சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு கொடி தின நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் இன்று நடை பெற்றது.சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் புகைத்தல்,...

சர்வதேச புகைத்தல்மற்றும் மது எதிர்ப்பு தின விழிப்பூட்டல்

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவிகளுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு...

கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் மீண்;டும் புத்துயிர் பெறுகிறது

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து செயற்பட்டு வந்த கிழக்கிலங்கை ஊடகவியலாளர் சங்கம், ஊடகவியலாளர்களான ஐ.நடேசன், தராக்கி சிவராம் ஆகியோரின் படுகொலைக்குப் பின்னர், தமது செயற்பாடுகளை நிறுத்தியிருந்த நிலையில், 19 வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு...

வெளிநாட்டு

நியூஸிலாந்தில் 6.2 ரிக்டர் பூகம்பம்

நியூ ஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளிவலான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வசிக்காத, ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் இப்பகம்பம் ஏற்பட்டுள்ளது. 33...

துருக்கி ஜனாதிபதி தேர்தல் – மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் எர்டோகன்

துருக்கியில் 2003 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த தாயீப் எர்டோகன் 2014 ஆம் ஆண்டு அந்தபதவியை கலைத்து விட்டு ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.  அன்றுமுதல்...

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்துள்ளார் இந்திய பாரம்பரியப்படி திறப்பு விழா: புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. முதலில்...

சீனாவில் புதிய கொரோனா அலை: 6.5 இலட்சம் பேர் பாதிப்பு!

கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி சீனா முழுவதும் ஒமிக்ரோன் திரிபின் புதிய XBB வகை கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.தற்போது வாரத்துக்கு 4 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி...

உலகப் புகழ்பெற்ற ராக் அண்ட் ரோல் ராணி மறைவு!

உலகப் புகழ்பெற்ற பாடகியும் நடிகையுமான டீனா டர்னர் காலமானார்.'ராக் அண்ட் ரோல் ராணி' என்று பிரபலமாக அறியப்பட்ட டீனா டர்னர் தனது 83வது வயதில் காலமானார்.சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள அவரது...

வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய தடை- பிரதமர் ரிஷி சுனக் அதிரடி..!

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் கற்கும் சர்வதேச மாணவர்கள், தங்களது குடும்பத்தினரை பிரித்தானியாவிற்கு அழைத்து வருவதற்கு  தடை விதிக்கப்படவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ஜனவரி 2024...

வடக்கு செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவித்திட்டங்கள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றைய தினம் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு அனந்தர்புளியங்குளம், சின்னப்பூவரசங்குளம்...

வவுனியாவில் பாவனைக்கு உதவாத 4860 கிலோ அரிசி கண்டுபிடிப்பு!

வவுனியா, கூமாங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தினுள், விநியோகிப்பதற்கு தயாராக இருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற 4860 கிலோ அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெரியம்மை நோயால் கால்நடைகள் பாதிப்பு

நாட்டில் பல மாவட்டங்களிலும் கால்நடைகள் மத்தியில் பெரியம்மை நோய்த் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள புன்னை நீராவி கிராம...

கூரைமேல் ஏறி, யாழில் சிறை கைதி போராட்டம்!

யாழ்ப்பாண சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி, சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டம், தொடர்ந்து வருவதாக...

யாழ். இளவாலை விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்த சித்தார்த்தன் எம்.பி

யாழ்ப்பாணம் - இளவாலை வடக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சிர்த்தார்த்தன் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது அப்பகுதி...

மன்னார் – மாந்தை மேற்கில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 15 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மருத்துவ தேவைகளை நிறைவேற்ற முடியாத 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் நலன் கருதி, விசேட மருத்துவ...

நினைவஞ்சலி

நன்றி நவிலல்