23 C
Colombo
Friday, March 24, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரதான செய்தி

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்கவேண்டும்-ஜெனீவாவில் கஜேந்திரகுமார்

0
தமிழர் தேசமான ஈழத்தினை  சுய ஆட்சி  இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறுதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இன்றைய விளம்பரம்

செய்திகள்

உள்நாட்டு

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

சிலாபத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐவர் கைது

சிலாபம் கரையோரக் கடற்படையினர், சிலாபம் - இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளதாக...

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப் பெறுமதி 314.74 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 331.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு ; அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் பஸ்வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (23) இரவு சம்பவம் இடம் பெற்ற...

தாயைத் தேடிச் சென்ற பிள்ளைகள் : நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு

பதுளை-ஹாலி-எல, போகொட கிராமத்தில் நீர்ப்பாதையைக் கடக்க முயன்ற நிலையில் நீரால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த ஏழு வயதுச் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு காணாமல் போன பத்து வயது சிறுவனை தேடும்...

மக்கள் விடுதலை முன்னணியுடன் பணிபுரிந்ததற்காக மூன்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில் : அனுரகுமார

மக்கள் விடுதலை முன்னணியுடன் அரசியலில் ஈடுபட்டதற்காக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா உட்பட மூன்று இராணுவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என NPP தலைவர்...

சினிமா

நடிகர் அஜித் குமாரின் குடும்பத்தில் சோகம்!

நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 3:15 மணியளவில்...

ஜோதிகா நடிக்கும் ‘காதல் – தி கோர்’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருக்கும் 'காதல் - தி கோர்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

‘கே.டி. தி டெவில்’ படத்தில் இணையும் ஷில்பா ஷெட்டி

கன்னட திரையுலகத்தின் முன்னணி நடிகரும், பான் இந்திய நட்சத்திரமுமான துருவா சர்ஜா கதையின் நாயகனாக நடிக்கும் 'கே.டி. தி டெவில்' எனும் திரைப்படத்தில் இடம்பெறும் வலிமை வாய்ந்த சத்தியவதி எனும்...

‘பொன்னியின் செல்வன் – 2’இல் நடிக்கும் விஜய் யேசுதாஸ்!

தமிழ்த் திரை இசையுலகில் முன்னணியாக விளங்கும் பின்னணி பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ், மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பதாக தகவல்கள்...

கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘ஓகஸ்ட் 16 1947’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் கௌதம் கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஓகஸ்ட் 16 1947' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.  அதனை நடிகர்  கார்த்தி மற்றும் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோர்...

மிமிக்ரி கலைஞர் கோவை குணா மாரடைப்பால் இன்று காலமானார்..!

உடல்நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா, மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 58.

கட்டுரை

பரந்தளவிலான தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு?

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசிய கட்சிகளும் சில விடயங்களில் ஓரணியாக செயல்படுவது தொடர்பில் ஆராயப்படுகின்றது.இந்த யோசனையை தமிழர் முற்போக்கு...

இப்படியும் நடக்கிறது…!

ஓர் ஊரில் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார்.தன் வேலைக்காரனை எப்பொழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரின் வழக்கம்.ஒருநாள் தன் வேலைக்காரனிடம் ஐநூறு ரூபாய் கொடுத்து சமையல் செய்வதற்கு தேவையான எண்ணெயை...

முன்னணி கூறவருவது என்ன?

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்) பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அமெரிக்கா இலங்கைக்கு சலுகைகளை வழங்குவதாகவும் சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதே இதற்கு பின்னாலுள்ள நோக்கமென்று...

இப்படியும் நடக்கிறது…!

முன்னரும் ஒரு தடவை இந்தப் பத்தியில் அதுபற்றி எழுதியிருக்கின்றேன்.கிறிஸ்தவ போதகர்கள் யாழ்ப்பாணத்தில் இயேசுவின் பெயரை சொல்லி நடத்தும் சபைகள் 'மழைக்குப் பெய்த காளான்கள்போல' முளைவிடுவது சைவர்களைமாத்திரமல்ல, றோமன் கத்தோலிக்கர்களையும் பாதிப்பது...

சம்பந்தனின் கோரிக்கை?

சம்பந்தன் இதுவரையில் பலவாறான கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றார்.அவைகள் அனைத்துமே தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பானவை.ஆனால், முதன்முதலாக தான் சார்ந்த தமிழரசு கட்சிக்குள் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அறிக்கை தருமாறு கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்.அதாவது,...

இப்படியும் நடக்கிறது…!

அது எண்பதுகளில் நடைபெற்றது.யாழ்ப்பாணம் 'ஈழநாடு'வில் இந்த ஊர்க்குருவி பணியாற்றிக்கொண்டிருந்த காலம்.ஓர் அரசியல் மேடையில் இந்த ஊர்க்குருவி ஏறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.கட்டாயம் என்பதைவிட நிர்ப்பந்தம் என்றுகூட சொல்லலாம்.இதனை நேரில் பார்த்துக் கொண்டிருந்த...

கிழக்கு செய்திகள்

‘தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தங்களுக்குட்பட்டுவந்துள்ளேன்’ -நே.விமல்ராஜ்

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் சட்டத்திற்கு புறம்பான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் தான் தொடர்ச்சியாகபல்வேறு அழுத்தங்களுக்குட்பட்டுவந்ததாகவும் அதன் காரணமாகவே தனது பணி நிறுத்தமும் அமைந்துள்ளதாகவும் காணி ஆணைக்குழுவின்மட்டக்களப்பு மாவட்ட பிரதி...

‘நல்லிணக்கத்திற்கு முழுமையாக மாறான செயற்பாடுகளை செய்து தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகிறது’-இரா.சாணக்கியன்

'ஒருபுறம் சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை நாங்கள் சுபிட்சமான ஒரு நிலைக்கு கொண்டு செல்ல போகின்றோம் ' கூறிக்கொண்ட மறுபக்கம் நல்லிணக்கத்திற்கு முழுமையாக மாறான செயற்பாடுகளை செய்து தமிழ் மக்களை...

அக்கரைப்பற்றில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

அம்பாறை அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்தில் ,5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில்சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் தங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அரசாங்க கொடுப்பனவு வழங்கல்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான அரசாங்க கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. புதிய காத்தான்குடி சமுர்த்தி...

எரிபொருள் நிரப்பிய மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்துள்ளது!

மட்டக்களப்பு ஏறாவூர் எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்பிச்சென்ற மோட்டார் சைக்கிள்திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.எரிபொருள் நிரப்பி முடிந்த பின்னர் மோட்டார் சைக்கிளை இயக்கியபோது தீப்பற்றிக் கொண்டதாகதெரிவிக்கப்படுகின்றது.மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக...

அம்பாறை காஞ்சிரம்குடாவில், ஆதிவாசி மக்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு

அம்பாறை திருக்கோவில் காஞ்சிரம்குடா மீள்குடியேற்ற கிராமத்தில் வாழ்ந்து வரும் ஆதிவாசிகளான வனகுரவர் மக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பாகஒரு நாள் விழிப்பூட்டல் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.அம்பாறை மாவட்ட பெண்கள் வலயமைப்பின் ஒழுங்குபடுத்தலின் ஊடாக...

வெளிநாட்டு

இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவில் இம்மாத முற்பகுதியில், எரிபொருள் களஞ்சியம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  33 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இந்தோனேஷிய அரசுக்குச்...

எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்தி மோடி பெயரை பயன்படுத்தி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவருக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைதண்டனை...

ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது..’ – புற்றுநோயால் அவதிப்படும் நவ்ஜோத் சித்துவின் மனைவி

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் இருக்கும்...

ரஷ்யாவின் அச்சுறுத்தலால் குற்றவியல் நீதிமன்றம் கவலை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு பிடியாணை பிறப்பித்தது தொடக்கம் ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கவலை வெளியிட்டுள்ளது. ஹேகில்...

தென் சீனக் கடலிலிருந்து அமெரிக்க போர்க்கப்பலை வெளியேற எச்சரித்ததாக சீனா தெரிவிப்பு

தென் சீனக் கடல் பகுதியிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்றுக்கு தான் எச்சரிக்கை விடுத்ததாக சீன இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.  சர்ச்சைக்குரிய தென் சீனக்...

ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்...

வடக்கு செய்திகள்

யாழில் சகோதரியின் செயற்பாட்டால் கைது செய்யப்பட்ட சகோதரன்!

சகோதரியின் 05 பவுண் நகையை திருடி, அதனை அடகு வைத்து மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெண்ணொருவர் வீட்டில் இருந்த தனது 05 பவுண்...

காசநோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி வவுனியாவில்

உலக காசநோய் தினமான இன்று, காசநோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி ஒன்று, வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட காச நோய் கட்டுப்பாட்டு...

தேசிய மட்ட பரத நாட்டிய போட்டியில் யாழ்.ஏழாலை மகா வித்தியாலய மாணவர்கள் முதலிடம்

பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட பரத நாட்டிய போட்டியில் வெற்றியீட்டிய யாழ்ப்பாணம் - ஏழாலை மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பாடசாலை அதிபர் இ.புஸ்பரட்ணம் தலைமையில் கௌரவிப்பு...

மின்சாரம் தாக்கி இளம் குடும்பப்பெண் மரணம்!

திருமணமாகி 5 மாதங்களில் முல்லைத்தீவு - மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.வீட்டில் இருந்து மின்சாரத்தினை வெளியில் முற்றத்தில் வெளிச்சம்...

ரொட்டரி கழகங்களின் மாநாடு யாழில் இடம்பெற்றது

இந்தியா - தமிழ்நாட்டில் உள்ள ரோட்டரி கழகங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள ரோட்டரி கழகங்கள் இணைந்த மாநாடு, யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றது. நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள...

பேபி செரமி நிறுவனத்தினால், யாழ்ப்பாணத்தில், தாய்மார்களுக்கான விசேட நிகழ்வு

பேபி செரமி நிறுவனத்தினால், யாழ்ப்பாணத்தில், கர்ப்பிணத் தாய்மார்களுக்கான விசேட நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பேபி செரமி நிறுவனம், 60 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில்...

நினைவஞ்சலி

நன்றி நவிலல்