நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 450 கிராம் நிறைக்கொண்ட பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன இதனைத்...
அன்றாடம் அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக செலவு செய்வதற்கு திறைசேரியில் நிதி இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக எரிபொருளை பெற்றுக்கொள்ள, புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையுடன் 2022ஆம் ஆண்டின் சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனை, தடையின்றி முன்னெடுத்துச் செல்ல அவசியமான எரிபொருள்...
கொழும்பு - கண்டி வீதியின் போக்குவரத்து கன்னெருவ சந்தியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எரிபொருள் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடிகர் ஜெயம் ரவியுடன் இரு படங்களில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.
அஹ்மத் இயக்கத்தில் ஜன கனமண, கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் ஆகிய படங்களிலேயே ஜெயம்...
இந்தியாவின் பொலிவூட் நட்சத்திரங்களான ரன்வீர் கபூர் - ஆலியா பட் இருவரும் நேற்று வியாழக்கிழமை திருமணபந்தத்தில் இணைந்தனர். இந்தத் திருமணம் இந்திய திரையுலகின் மிகப்பெரிய திருமணங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் , அயலான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும் , கமல்ஹாசன் தயாரிப்பிலும் நடிக்கிறார்.
இந்நிலையில்...
நடிகர் தனுஷும் அவரது மனைவி மற்றும் ரஜினிகாந்தியின் மகளுமான ஐஸ்ர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இதுவரும் அவரவர் சமூக...
நாலடியாரில் ஒரு கூற்றுண்டு. கழிந்து செல்லும் நாட்கள் அனைத்தும்உனது வாழ்நாட்களாகும். இது அரசியலுக்கும் பொருந்தும். அரசியலிலும்கடந்து சென்ற காலமென்று ஒன்றுண்டு. நமது கடந்த காலத்தை நினைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், இந்தக்...
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன், நெருக்கடி நிலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை தெரிவித்திருந்தார். அது தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு பதிலளித்திருக் கின்றார். அதாவது...
நாளை - 17ஆம் திகதி, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னணியில் நிற்கின்றது. ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென்னும்...
சமூக ஊடகங்களைத் திறந்தால், ரணில் பற்றிய கருத்துக் களையும் விமர்சனங்களையும் ஒவ்வொருவரும் தத்தமக்கு புரிந்தவிதமாக எழுதிக்கொண்டிருக்கின்றனர்.அவை ஒவ்வொன்றும் அவரவர்களின் ஊகங்கள். ‘கோ ஹோம் கோட்டா’ அல்லது ‘கோட்டா கோ கம’...
தென்னிலங்கையின் அரசியல் கொந்தளிப்பு தமிழர்களுக்கு எவ்வகையான மாற்றங்களை ஏற்படுத்தும் - ஏற்படுத்துமா - என்னும் கேள்விகள் தமிழ் சூழலிலுண்டு. மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகிய தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல்...
கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்காரைதீவு 11ல் அமைந்துள்ள சண்முகா மகா வித்தியாலயத்தில் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு நிகழ்வும் விஷேட தேவையுள்ள மாணவர்களின் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வும் இன்று அதிபர்...
காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது
அமரர் நமணன் குகநாதன் என்பவரின் 10ம் ஆண்டு நினைவினை...
இங்கிலாந்தை சேர்ந்த டானியல், தெற்கு அமெரிக்காவை சேர்ந்த மரியல், யோகி நிஷா ஆகியோர் உள்ளிட்ட அன்பர்கள் குழு குரு குடைச்சாமி சர்வமத பீடத்துக்கு தரிசனம் மேற்கொண்டு பராசக்தி அம்மன் ஆலயத்தில்...
மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறியின் இறுதி நாள் கலாசார நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
அரச சேவைகள், மாகாண...
004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலை தொடர்ந்து விடுதலை புலிகளின் ஆதரவோடு மட்டக்களப்பில் மறுமலர்ச்சி மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மறுமலர்ச்சி சிலரின் முற்போக்கான செயல்பாட்டால் மீண்டும்...
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி ஏழாம் வட்டார பிரதான வீதியின் வடிகானை புனரமைக்கும் பணிகள் இன்று மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் பி.ரூபராஜ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த வடிகான்...
வளிமண்டலத்தில் அதிகரித்துவரும் வெப்பநிலை உயர்வு காரணமாக கடல்நீர் மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக காலநிலை மாற்றம் குறித்து ஐநா எச்சரித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அவையின் பன்னாட்டு காலநிலை அமைப்பு 2021ஆம் ஆண்டின் உலகளாவிய...
அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு விருப்பமில்லை என ரஷியாவின் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீதான ரஷியாவின் போர் மூன்று மாதத்தை எட்டியுள்ளது. போர் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க...
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் போலியோ தடுப்பூசி செலுத்தும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தான்சானியாவின் இந்த பிரசாரத்திற்கு உலக சுகாதார நிறுவனம் ஆதரவு அளிக்கும் என உறுதியளித்துள்ளது.தான்சானியாவில் 2ஆம் கட்ட போலியோ தடுப்பூசி...
ஆப்கானிஸ்தான் நாடு கடந்த ஆண்டு தலிபான்கள் வசம் மீண்டும் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த நாடு தீவிரவாதிகளின் புகலிடமாக மாறும் என உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.ஆனால்...
"உக்ரைன் போர் குறித்து சினிமா துறை மவுனம் காப்பது ஏன். 1940ல் ஹிட்லரை பகடி செய்ய ஒரு சார்லி சாப்ளின் இருந்தார். இப்போதைய ஹிட்லரை கேள்வி கேட்க இன்னொரு சாப்ளின்...
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூர்வமான வாதங்களைத்...
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் கிணற்றுக்குள் தொங்கிய நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 65...