28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது!

அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக் காக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதியிலிருந்து தனிநபர்களைக் கொண்டு செல்வதற்கா கத் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றத் திற்காகக் குறித்த பொலிஸ் சார்ஜனை பண்டாரகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இதன்போது மேலும் மூன்று சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாக னமும் பொலிஸாரால் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles