யாழ்ப்பாணம் - சாவகச்சேரி - சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வீதியைக் கடக்க முற்பட்ட மோட்டார்...
தம்பசிட்டி சர்வோதயம் பாலர் பாடசாலையின் கலைவிழாவும், பரிசில் வழங்கும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை, தம்பசிட்டியில் நேற்று இடம்பெற்ற. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பாடசாலையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 05 மாணவர்கள், நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்....
யாழ்ப்பாண பல்கலைக்கழக, வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு, வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் கஜலக்சன் தலைமையில் இடம்பெற்றது. இன்று காலை 9.00...
தமிழீழ விடுதலைப்புலிகளை நசுக்க நினைத்தவர் இரா.சம்பந்தன் என தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் என்.சிறிகாந்தா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், குத்து விளக்குச் சின்னத்தில் போட்டியிடுகின்ற, தமிழ்த்...
'இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்' எனும் தலைப்பில் 4வது அமர்வு நேற்று பிற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறை மற்றும் அரசறிவியல் துறை...
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் கம்பியால் தாக்கப்பட்டு 29 வயதுடைய நிரோஜன் என்ற இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் வீதியில் சென்றுகொண்டிருந்தவேளை போதையில்...
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில், அவரது மனைவி, மனைவியின் தாய் உள்ளிட்ட 09 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 60 கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின்...
13 ஆவது அரசமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மகா சங்கம் ஒருபோதும் இடமளிக்காது என களனிப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரும் பேராசிரியருமான பூஜ்ய இந்துரகரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி...
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவிற்கு நன்கொடையாளர்களை ஆதரவளிக்குமாறு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் நடைபெறும்...
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி - சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வீதியைக் கடக்க முற்பட்ட மோட்டார்...
தம்பசிட்டி சர்வோதயம் பாலர் பாடசாலையின் கலைவிழாவும், பரிசில் வழங்கும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை, தம்பசிட்டியில் நேற்று இடம்பெற்ற. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்பட்ட அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்கு பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலாவது சம்பியன் பட்டத்தை இந்தியா சுவீகரித்து வரலாறு...