30 C
Colombo
Monday, March 18, 2024
12,987FansLike
19,993SubscribersSubscribe

முல்லைத்தீவில் பாரவூர்தி மீது துப்பாக்கிப் பிரயோகம்!

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான், கற்சிலைமடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி பிரயோகம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் நேற்றிரவு இணைந்து முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது மாங்குளம் வீதி...

யாழ்.பல்கலையின் 38வது பட்டமளிப்பு கோலாகலமாக ஆரம்பம்: படங்கள் இணைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

வெடுக்குநாறிமலை விவகாரம் : கைதானவர்கள் வைத்தியசாலையில்

வவுனியா வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 8 பேரும், சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு இன்று அழைத்துவரப்பட்டனர். குறித்த 8 பேரும்...

யாழில் விமானப் படை கண்காட்சியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கேரளக் கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நயினாதீவைச் சேர்ந்த...

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினத்தன்று பக்தர்களுக்கு இடையூறு : பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை

வரட்சியான நேரத்தில் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய யாகத்தால் காட்டில் தீ ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவை ஆலய நிர்வாகத்தினர் மீறியதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று கருத்தாய்வு

வடக்கு, கிழக்கு மாகாண சிவில் சமூக குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் கருத்தாய்வு இடம்பெறவுள்ளது. இன்று மாலை 04 மணிக்கு, ஜனாதிபதி தேர்தலை...

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு சீல்!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில், சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு, இன்று, சீல் வைக்கப்பட்டதுடன், 73 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பொது சுகாதார...

கிளிநொச்சி பளை மாசார் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி பளை மாசார் பகுதியில், மூன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன், இளைஞன் ஒருவர், நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில், சூட்சுமமான முறையில் மறைத்து,...

யாழில் தனியார் பேருந்து சேவையினர் பணிப்புறக்கணிப்பில்

யாழ் மாவட்டத்தில் தனியார் பேருந்து சேவையினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழிலிருந்து தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவையினர் நேற்றையதினம் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு...

புத்தூரில் தீக்கிரையான வீட்டிற்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர் உதவி!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட புத்தூர் மருதடி வளர்மதி பகுதியில் கடந்த நேற்று...
- Advertisement -

முக்கிய செய்திகள்

மின்சார வாகன இறக்குமதிக்கு அனுமதி!

நாட்டிற்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியதன் காரணமாக மோட்டார் வாகனங்கள் மீதான வரி வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல்...

சந்தையில் தானியங்களை வாங்குவோர் கவனத்திற்கு!

பண்டிகைக் காலங்களில் தானிய வகைகளை கொள்வனவு செய்வதில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில்,...

புறக்கோட்டை சந்தையின் இன்றைய நிலவரம்!

புறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம்நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 350 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 200...

ரதெல்ல பகுதியில் புதையல் தோண்டிய 06 பேர் கைது

ரதெல்ல பகுதியிலுள்ள காப்புக்காட்டில் புதையல் தோண்டிய 06 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த பகுதியில்...

சட்டவிரோதமாக கடவுச்சீட்டு தயாரித்த அதிகாரிகள் இன்று நீதிமன்றில் முன்னிலை!

திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களான ஹீனட்டியான மகேஷ் எனப்படும் நிரேஷ் சுபுன் தயாரத்ன மற்றும் மத்துகம ஷான் எனப்படும் ஷான் அரோஷ் லியனகே ஆகியோருக்கு சட்டவிரோதமாக கடவுச்சீட்டு வழங்கிய சம்பவம்...