27.6 C
Colombo
Wednesday, December 6, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மன்னாரில், இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு, மரண தண்டனை

மன்னார் மேல் நீதிமன்றத்தினால், இராணுவ சிப்பாய் ஒருவருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில், 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் போது, கடமையில்...

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் நீரிழிவு பரிசோதனை முகாம்

உலக நிரிழிவு தினத்தை முன்னிட்டு கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் நீரிழிவு பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை யாழ்ப்பாணம் நீரிழிவுக்கழகம் மற்றும் கோப்பாய்...

யாழில் பெற்றோரால் வீபரீத முடிவை எடுத்த மாணவி!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறைவால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த...

வடக்கு மாகாண பண்பாட்டு விழா ஆரம்பம்

வடக்கு மாகாண பண்பாட்டு விழா கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது. வடக்கு மாகாண பண்பாட்டு விழாவும், பண்பாட்டியல் கண்காட்சி நிகழ்வும் கிளிநொச்சியில், இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

உழவு இயந்திர கலப்பையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!

உழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்குண்டு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்றரை வயது குழந்தையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.வவுனியா நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த சிவயோகநாதன் விந்துயன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.கடந்த...

யாழ். தெல்லிப்பழை பகுதியில், வாள்வெட்டு : பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், ஹயஸ் வானில் சென்ற குழு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது, சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்திய நிலையில், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மன்னார் கல்வி வலயத்தில் 35 மாணவர்கள் 9 ஏ சித்தி!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார் கல்வி வலயத்தில் உள்ள 43 பாடசாலைகளில் இருந்து ஆயிரத்து 275 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35...

பற்றிக் பயிற்சி நெறியினை நிறைவுசெய்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

கிளிநொச்சி மாவட்டத்தில் வடமாகாண தொழிற்துறை திணைக்களம் நடாத்திய பெண்களுக்கான பற்றிக் பயிற்சி நெறியினை நிறைவுசெய்த பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கல் மற்றும் கைவினைப் பொருள்...

வட்டுக்கோட்டை இளைஞன் விவகாரம்: மேலும் ஐவர் சாட்சிப் பதிவு!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் மேலும் ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.உயிரிழந்த இளைஞனின் சகோதரன், தந்தை, இளைஞனை பொலிஸார் கைது செய்யும்...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று மாவீரர் நினைவேந்தல்!

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகை செய்த வீரமறவர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்தும் மாவீரர் நாள் இன்றாகும்.அந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று...
- Advertisement -

முக்கிய செய்திகள்

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...

இலங்கைக்கு தபால் மூலம் போதைப்பொருள் அனுப்பும் போக்கு அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகளால்...

புதிய கல்வி சீர்திருத்தம்?

அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் எனவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்களின் ஆதரவுடன் கல்விக் கட்டமைப்பை முழுமையாக டிஜிட்டல்...