அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்துள்ளார்.அக்கரைப்பற்றில் பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலைகாணப்பட்டது.ஆயினும் ஆலையடிவேம்புபலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த...
சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் விழிப்புனர்வு நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன.இதன் போது புகைத்தலினால் மது...
மகளிர்,சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சும், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து சர்வதேச புகைத்தல்-மது எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச...
சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு கொடி தின நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் இன்று நடை பெற்றது.சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் புகைத்தல்,...
சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவிகளுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு...
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து செயற்பட்டு வந்த கிழக்கிலங்கை ஊடகவியலாளர் சங்கம், ஊடகவியலாளர்களான ஐ.நடேசன், தராக்கி சிவராம் ஆகியோரின் படுகொலைக்குப் பின்னர், தமது செயற்பாடுகளை நிறுத்தியிருந்த நிலையில், 19 வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு...
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 19வது நினைவு தினம் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில்அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஞாபகார்த்த நினைவுத் தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.மட்டு.ஊடக அமையம்,மட்டக்களப்பு மாவட்ட...
சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வைத்தியர் தஸ்லிமா பஸீர் தலைமையில்விழிப்புணர்வுக் கருத்தரங்கும் சுகாதார சேவையும் இடம் பெற்றது.காரைதீவு மாளிகைக்காடு போன்ற...
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள்கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மாகாண, மாவட்ட...
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பட்டு சபை, பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து 'போதைப்பொருள் அற்ற சமூகம்' எனும் தொனிப்பொருளில்,மாவட்டம் மற்றும் பிரதேச செயலக ரீதியில் சமூகம் சார் பாதுகாப்பு முறைமை தொடர்பாக...
அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்துள்ளார்.அக்கரைப்பற்றில் பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலைகாணப்பட்டது.ஆயினும் ஆலையடிவேம்புபலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த...
சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் விழிப்புனர்வு நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன.இதன் போது புகைத்தலினால் மது...
நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில், ஒக்லாந்து தீவுகளுக்கு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.6.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதழவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம தெரிவித்துள்ளது.நியூசிலாந்தின் ஜியோநெட் கண்காணிப்பு...
இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான தங்கம் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு, கடலோர பாதுகாப்பு படை காவல்துறையினர், மண்டபம் கடற் பரப்பில், கண்காணிப்பு பணியில்...
தம்புத்தேகமவில் உள்ள பாடசாலை ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவிக்கு வட்ஸ்அப் ஊடாக ஆபாசமான படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த மாணவியின்...