26.9 C
Colombo
Thursday, December 7, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு பகுதியில், இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட...

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான...

மட்டக்களப்பு வாகரையில், சுவிஸ் உதயம் அமைப்பால், வாழ்வாதார உதவி

மட்டக்களப்பு வாகரையில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட நிலையில் வாழும் குடும்பமொன்றின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்,சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் தையல் இயந்திரமொன்று வழங்கப்பட்டது.சுவிஸ் நாட்டை சேர்ந்த விஜயகுமார்,சாந்தி தம்பதியினரின் புதல்வர்களின் பிறந்த தினத்தை...

வரிகளை அறவிடும் வரவு-செலவுத் திட்டம் என்கிறது, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

2024ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மக்களை துன்பத்திற்குட்படுத்தி, வரிகளை அறவிடப் போகும் வரவு செலவுத்திட்டம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில்...

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் உயிரிழப்பு: மரண விசாரணையில் புதிய திருப்பம்

சாய்ந்தமருது மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரிசி.ரி.மகாநாம அறிக்கையிட்டுள்ளார்.இன்று அம்பாறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மாணவனின் மரண விசாரணையின்...

மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் பணியில், மட்டக்களப்பு சிங்க ரெஜினமென்ட் படையணி

இலங்கை இராணுவ படை பிரிவின் 11 வது சிங்க ரெஜினமென்ட் படைப் பிரிவின், மட்டக்களப்பு சிங்க ரெஜினமென்ட் படையணியால், மட்டக்களப்புநகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இன்றைய தினம், மட்டக்களப்பு கல்லடி...

மட்டு.வவுணதீவிற்கு சைல்ட் பண்ட்- சிறுவர் நிதிய சர்வதேச அதிகாரிகள் குழு விஜயம்

மட்டக்களப்பு – வவுணதீவுப் பிரதேசத்திற்கு சைல்ட் பண்ட - சிறுவர் நிதிய சர்வதேச அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்று இன்று விஜயம் செய்து,அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும்...

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் ஒளி விழா சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் ஒளி விழா நிகழ்வுகள், ஆசிரியை பிலோமினா கொலின்ஸின்ஒழுங்கமைப்பில் வித்தியாலய அதிபர் சி.சசிதரன் தலைமையில் நடைபெற்றது.அதிதிகள் பாண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.பிரதம அதிதியாக...

மேம்படுத்தல் தொடர்பில், அம்பாறை காரைதீவில் விழிப்புணர்வு

அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில், பாடசாலை சுகாதார மேம்படுத்தல்தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.வைத்தியர் தஸ்லிமா பஸீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள்...

தேசிய புத்தாக்கப் போட்டியில், மட்டக்களப்பு செங்கலடி விவேகானந்தா வித்தியாலய மாணவன் சாதனை

மட்டக்களப்பு செங்கலடி விவேகானந்தா பாடசாலையில் இருந்து, மாகாண மட்ட மற்றும் தேசிய மட்ட ரோபோட்டிக் புத்தாக்கப் போட்டிகளில் பங்கேற்று, சாதனை படைத்தமாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட புத்தாக்கப் போட்டியிலிருந்து தெரிவு...
- Advertisement -

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு பகுதியில், இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட...

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான...

ஜ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலில் முஹமது ஷமி

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய...

யாழில் தத்திகளின் தாக்கத்தினால் நெற் செய்கை பாதிப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், நெற் செய்கையில், தத்திகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றார் எனவும், நீதிமன்றத்தை அவமதித்த அமைச்சருக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.