இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இதனை நினைவு கூர்ந்து ஹற்றன் மல்லியப்பு சந்தியிலிருந்து மக்களின் வாழ்வியலையும் கலை,...
கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக நேற்று கையெழுத்துப்...
கம்பளை, கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரமொன்றை சிலர் அங்கிருந்து அகற்றி சென்றுள்ளனர்.
நேற்று (24) இரவு 12.40 மணியளவில் இந்த சம்பவம்...
பதுளையில் உள்ள நாவலவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால,; அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரன்லி சிப் நிறுவனத்தின் தலைவர் யசோதராஜன்தலைமையில் நடைபெற்றது.பிரித்தானிய...
தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைத்து, அவர்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்...
இது அரசியல் செய்யும் நேரம் இல்லை எனவும் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டும் எனவும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த...
நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது, உயிரிழந்த வான் சாரதியின் சடலம் நள்ளிரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.உயிரிழந்த சாரதியான தினேஷ் குமாரின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெற்று,...
நுவரெலியா - நானுஓயா விபத்தில் உயிரிழந்த இஸ்லாமியர்களின் சடலங்கள், இன்று அதிகாலை 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டன. ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் பேருந்து -...
மட்டக்களப்பு பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும், பிரசாரக் கூட்டமும்இன்று இடம்பெற்றது.இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி...
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்று 10 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பரபரப்பாக...
இன்று பிற்பகல் பதிவான காற்று தரச்சுட்டெண்ணுக்கமைய, கம்பஹா, யாழ்ப் பாணம், அம்பலாந்தோட்டை மற்றும் நீர்கொழும்பு ஆகிய நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியிருந்தது. பிற்பகல் 3.26 க்கு பதிவான...
சந்தேகத்திற்கு இடமான முறையில், நாடாளுமன்ற வளாகத்தை கையடக்கத் தொலைபேசி மூலம் படமெடுத்த இருவரை இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் நாடாளுமன்ற மைதானத்தில் இருந்து...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என்ற எண்ணம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர்...