நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ - கெசல்கமுவ ஒயாவில் இடம்பெறும் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வினால் காசல்ரீ நீர்த்தேக்கம் மாசடைவதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த சட்டவிரோத மாணிக்கக்கல்...
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நுவரெலியாவில் கேபிள் கார் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர்...
உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில், மலையக பெருந்தோட்டப் பகுதிகளில்இம்முறை தொழிலாளர் தினம் தோட்டவாரியாக கொண்டாடப்பட்டது.
அந்தவகையில், பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம்...
மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்துவரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஹொலிறூட் பிரசேத்தில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.உயிரிழந்தவரின் அடையாளம்...
நுவரெலியா மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து நானு ஓயா பட்டிபொல வீதி வழியாக ஹோர்டன் உலக முடிவு பகுதிக்கு வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு நுவரெலியா பொலிஸார்...
நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதனை மட்டுப்படுத்த அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.இதற்காக நகர அபிவிருத்தி...
நுவரெலியா - சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் புனித நீர்த் தடாக திறப்பும், தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டலும், முத்திரை வெளியீட்டு நிகழ்வும் நேற்று நடைபெற்றது.
ஆலய...
நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ - கெர்க்கஸ்வோல்ட் குளத்தடி சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் நேற்று இடம்பெற்றது.
கெர்க்கஸ்வோல்ட் தமிழ் வித்தியாலயத்தின் 2002ஆம் ஆண்டு க.பொ.த...
நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்கக்கூடிய புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் இன்று சுன்னாகம்,அச்சுவேலியில் உள்ள பல வியாபார மையங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி இன்று பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச...
2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களில் இருந்தும் 15ஆயிரத்து 900 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
மத நல்லிணக்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வரும் குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.