இலங்கையிலுள்ள மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க முடிமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான...
நாவலப்பிட்டி மற்றும் இங்குரு ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று ரயில் பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பதுளையிலிருந்து...
மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன்...
பண்டாரவளை புகையிரத நிலையத்தில் புதிய புகையிரத பாதை உபகரண அறை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஓய்வு அறை மற்றும் உணவகம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய கட்டிடத் தொகுதியை போக்குவரத்து,...
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் தொடருந்தில், பட்டிபொல தொடருந்து நிலையத்துக்கு அருகில் வைத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக, பதுளையிலிருந்து கொழும்பு வரையான தொடருந்து போக்குவரத்து தாமதமடையக்கூடுமென...
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென் கிளயார் தோட்ட பிரிவில் தேயிலை தொழிற்சாலையில் ஒதுக்கப்பட்ட கழிவு தேயிலை தூளை (சொனை தூள்) தோட்ட உதவி அதிகாரியின் பங்களாவுக்கு ஏற்றிச் சென்ற...
‘இந்தியத் தமிழரா, மலையகத் தமிழரா’ என்ற விவாதத்தை இப்போது ஒத்திவைத்துவிட்டு, இம்முறை சனத்தொகை கணக்கெடுப்புக்கு ‘இந்தியத் தமிழர்/ மலையகத் தமிழர்’ என்ற சமநிலை
அடையாளத்தை ஏற்றுக்கொள்வது...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள், நேற்று இரவு படகுடன் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த...
நுவரெலியாவில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலையில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இரவு நேரத்தில் மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் பிற்பகல்...
பண்டிகைக் காலங்களில் தானிய வகைகளை கொள்வனவு செய்வதில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில்,...
புறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம்நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 350 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 200...
ரதெல்ல பகுதியிலுள்ள காப்புக்காட்டில் புதையல் தோண்டிய 06 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த பகுதியில்...
திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களான ஹீனட்டியான மகேஷ் எனப்படும் நிரேஷ் சுபுன் தயாரத்ன மற்றும் மத்துகம ஷான் எனப்படும் ஷான் அரோஷ் லியனகே ஆகியோருக்கு சட்டவிரோதமாக கடவுச்சீட்டு வழங்கிய சம்பவம்...
சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினமும் தொடர்கிறது.
இதன்காரணமாக, சோதனை மையங்களில் ஏராளமான கொள்கலன்கள் தேக்கமடைந்துள்ளதாக...