நாட்டில் கனமழையால், நீர் மின் உற்பத்தி தற்போது தினசரி மின் உற்பத்தியில் 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீப காலமாக நாட்டில் நிலவி வறண்ட வானிலை காரணமாக நீர் மின் உற்பத்தி...
நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து களு, ஜின் மற்றும் நில்வள கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக குறித்த ஆறுகளை அண்டியுள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த...
நாட்டின் மத்திய மலை நாட்டின் ஹட்டன், நோட்டன், நோர்வூட், பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.நோட்டன் பகுதியில் நேற்று இரவு பெய்த கடும்...
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்டில், அரசாங்கதிற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று, மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குமுன்பாக இடம்பெற்றது.முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ராஜாராம், சரஸ்வதி, சிவகுரு, முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை...
நுவரெலியா ஹட்டன் நகரில், அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.தனியார் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள், ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில்...
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நானுஓயா லேங்டல் தோட்ட தொழிலாளர்கள் இன்று (28) வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல சந்தியில்...
அரசுக்கு எதிராகவும், அவ்வாறானதொரு அரசுக்கு ஆதரவு வழங்கி, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிராகவும், நுவரெலியா ஹட்டனில், இன்று, போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.மக்களை காட்டிக்கொடுத்த துரோகி என விமர்சித்து, இராஜாங்க...
பொடி மெனிக்கே புகையிரதமானது பதுளை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு...
கண்டி கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இல்லவத்துர பிரதேசத்தில் மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற நபரொருவ்ர நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை...
இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அலுவலகம் யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர்வி.மணிவண்ணனால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மத்தியூஸின் அபாரமான ஓட்டக் குவிப்பால் பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் இனிங்ஸில் 397 ஓட்டங்களை குவித்துள்ளது இலங்கை அணி. இந்தப் போட்டியில் ஓர் ஓட்டத்தால் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை...
நாளை - 17ஆம் திகதி, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னணியில் நிற்கின்றது. ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென்னும்...
”உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்.”
அம்பாறை மாவட்;டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று இரவு இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கடைகள் யாவும் சாய்ந்தமருது ஜூம்மாப்பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைத்nதொகுதியில்...