கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்துக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில்...
சுகாதார தொழிற்சங்கங்கள் நாளைய தினம் முன்னெடுக்க தீர்மானித்திருந்த பணிபுறக்கணிப்பு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின்...
நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தின் மீது 22 சத வீதமான மக்களும், அரசியல் கட்சிகள் மீது, 19 சத வீதமான மக்களும் நம்பிக்கை...
ஆசிய அபிவிருத்தி வங்கி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி...
நாட்டிற்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியதன் காரணமாக மோட்டார் வாகனங்கள் மீதான வரி வருமானம் அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல்...
திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களான ஹீனட்டியான மகேஷ் எனப்படும் நிரேஷ் சுபுன் தயாரத்ன மற்றும் மத்துகம ஷான் எனப்படும் ஷான் அரோஷ் லியனகே ஆகியோருக்கு சட்டவிரோதமாக கடவுச்சீட்டு வழங்கிய சம்பவம்...
சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினமும் தொடர்கிறது.
இதன்காரணமாக, சோதனை மையங்களில் ஏராளமான கொள்கலன்கள் தேக்கமடைந்துள்ளதாக...
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்த ஆயிரத்து ஐநூறு பக்கங்கள் எமக்கு வழங்கப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதுடன், சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால், சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட...
மல்வத்து மகாவிஹார அணுநாயக்க மற்றும் யக்கல விக்கிரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வணக்கத்துக்குரிய நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரரின் கௌரவிப்பு மற்றும் சன்னஸ்பத்ர விருது வழங்கும் நிகழ்வு...
நாட்டை, கடந்த காலங்களில் இருந்த நிலைக்கு பின்னோக்கிக் கொண்டுசெல்ல, சிலர் முயற்சிக்கின்றனர் என, மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில், அரச பல்கலைக்கழகங்களில், நாளையதினம் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும், வேலைநிறுத்தமும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படும் என, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...
பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் சேர்மானங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால், பாண் போன்ற பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் உள்ள முடிதிருத்தும் நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசேட விசாரணைகளை...