சீனாவில் ஆண் குழந்தை ஒன்று 10 cm அளவு வாலுடன் பிறந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சீனாவில் வாலுடன் பிறந்த குழந்தை தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 5...
ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88% வாக்குகளைப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இதன் மூலம் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவியில் தொடர்வது...
பாகிஸ்தான் கடற்படையில் சேர்க்கப்படும் முதல் உளவு கப்பலுக்கு சீனா உதவிகளை வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீற்றர் நீளமுள்ள...
இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ஆம் திகதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய 100 வயதான ஹரோல்ட் டெரன்ஸ், தனது காதலியான 96 வயதான ஜீன் ஸ்வெர்லினை திருமணம் செய்ய உள்ளார்.
கனடாவில் இலங்கையர் அறுவர் சுட்டுக் கொல்லப்படடு இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதற்கு முன்னரேயே மற்றுமொரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்படி கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில்...
கனடாவின் டொராண்டோ நகரில் கார் திருட்டு அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதன்படி கார் திருட்டை...
ஜப்பானின் வடகிழக்கே அமைந்துள்ள ஃபுகுஷிமா பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி நேற்று இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரிக்டர்...
பங்களாதேஷின் சட்டோகிராம் மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தெற்காசிய பிராந்தியத்தில் விமான பாதுகாப்பு மேம்பாட்டிற்காக ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகவரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8ஆவது சர்வதேச ஒத்துழைப்பு மன்றத்தின் மாநாடு கொழும்பில் நாளை ஆரம்பமாகவுள்ளது.கொழும்பில் உள்ள விருந்தகமொன்றில்...
3 வெவ்வேறு பகுதிகளில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (17) பிற்பகல் கிரியுல்ல நகரின் மத்தியில் உள்ள ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல்...
சீனாவில் ஆண் குழந்தை ஒன்று 10 cm அளவு வாலுடன் பிறந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சீனாவில் வாலுடன் பிறந்த குழந்தை தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.
சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான அரியவகை வலம்புரிச் சங்கை, விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரந்துடுவ, தெல்துவ பிரதேசத்தை...