இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு துணை தூதரகத்தில்இடம்பெற்றது!

0
170

இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் சிறப்பாகஇடம்பெற்றது

யாழ்ப்பாண இந்திய துணைதூதுவராலய அலுவலகத்தில்

இந்தியாவின் காவல்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையோடு ஆரம்பமாகியகுடியரசு தின நிகழ்வில்

யாழ் இந்தியத்துணை தூதுவர் ராகேஷ் நடராஜ்ஜெயபாஸ்கரன் அவர்களினால் இந்திய நாட்டின்  தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு இந்திய குடியரசு தலைவரின் சிறப்புரையும் யாழ் இந்திய துணை தூதுவரால் வாசிக்கப்பட்டதோடு 

இந்திய காவல் படையினரால் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணை தூதரக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்,