33 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கையில் மேலும் 47 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 47 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 4 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 43 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் மினுவங்கொட கொத்தணியில் இதுவரையில் 2,122 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles