உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; இன்றும் மைத்திரி 3 மணி நேர சாட்சியம்!

0
195

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றும் மூன்று மணி நேரம் சாட்சியமித்தார்.

அவரது சாட்சியம் எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் தொடரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.