ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவத்திற்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்சியாக, நேற்று 3:15 மணியளவில், அவரது தொலைபேசி மூலம், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வத்தளை பகுதியில் தங்கியிருந்த போதே, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமையால், வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.