தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட கரவெட்டி பிரதேச சபை தவிசாளர்தங்கவேலாயுதம் ஐங்கரன் கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக இன்றைய தினம் விசாரணைக்கு கொழும்பு அழைக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.