









யாழ் கல்வியங்காடு இலங்கைநாயகி மனோன்மணி அம்மன் ஆலய முத்து சப்பை இரத திருவிழா சிறப்பாக நடைபெற்றது!
யாழ்ப்பாணம் கல்வியங்காடு இலங்கைநாயகி மனோன்மணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 13ம் நாளான இன்ரிறவு (30) முத்து சப்பை இரத திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அதிகளவான கல்வியங்காடு பக்தர்கள் முத்து சப்பை இரத திருவிழாவிற்கு வருகைதந்திருந்தனர்.