32 C
Colombo
Wednesday, March 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கோவிட் தொற்று 10,000ஐ தாண்டியது

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை நேற்று பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகள் 10,105 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 10,105 நோயாளிகளில் 100 வெளிநாட்டு நோயாளிகளும் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

1,420 நோயாளிகள் இலங்கையர்கள் என்றும் அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

எரிபொருள் விலை திருத்தம்: பேருந்து கட்டணம் குறைப்பு!

எரிபொருள் விலைத் திருத்தத்தையடுத்து, பேருந்து கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை நாளை மறுதினம் முதல் 30 ரூபாவாக குறைக்குமாறு, தேசிய...

தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர்?

இலங்கை தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் தொடர்பில் உள் போட்டிகள் தீவிரமடைந்திருக்கின்றன.தமிழரசு கட்சியின் மாநாட்டை தொடர்ந்தும் பிற்போடுவதற்கு இதுவும் ஒரு காரணமென்னும் அபிப்பிராயமுண்டு.இந்த நிலையில் கட்சியின் மாநாட்டின் பின்னரே யாருக்கு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

எரிபொருள் விலை திருத்தம்: பேருந்து கட்டணம் குறைப்பு!

எரிபொருள் விலைத் திருத்தத்தையடுத்து, பேருந்து கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை நாளை மறுதினம் முதல் 30 ரூபாவாக குறைக்குமாறு, தேசிய...

தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர்?

இலங்கை தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் தொடர்பில் உள் போட்டிகள் தீவிரமடைந்திருக்கின்றன.தமிழரசு கட்சியின் மாநாட்டை தொடர்ந்தும் பிற்போடுவதற்கு இதுவும் ஒரு காரணமென்னும் அபிப்பிராயமுண்டு.இந்த நிலையில் கட்சியின் மாநாட்டின் பின்னரே யாருக்கு...

ஒரு கிலோ தேயிலையின் விலை ரூ.200 இனால் குறைவு

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலைக்கான பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படியும் நடக்கிறது…!

கடந்த சில நாட்களாக தெற்கிலிருந்து தொடர்புகொள்கின்ற ஊடகவியலாளர்கள் பலரும் விசாரிக்கின்ற செய்தி, போதகர் போல் தினகரன் மீது குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை பற்றியதுதான்.அவரின் வருகை...