க.பொ.த சாதாரண தரப் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு!

0
103

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் 2025ஆம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.