சச்சினி சத்சரணி கலைப்பிரிவில் முதலாம் இடம்!

0
104

2022 (2023) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி கேகாலை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி மாணவி கலைப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அதன்படி, கேகாலை புனித ஜோசப் பெண்கள் கல்லூரியின் டபிள்யூ.ஏ.எம். சச்சினி சத்சரணியே அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.