சுமாத்ரா நோக்கி புறப்பட்டது விசேட நிவாரண விமானம்

0
6

ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் UL 306 என்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பயணித்த 101 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவிலுள்ள மேடான் சர்வதேச விமான நிலையத்திற்கு UL 302 என்ற விசேட நிவாரண விமானம் புறப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவை இதனை தெரிவித்துள்ளது.