33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை, பின்வரும் பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று (23) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம்

தெமட்டகொடை – மறு அறிவித்தல் வரை
மருதானை – மறு அறிவித்தல் வரை

களுத்துறை மாவட்டம்

பயாகல – திங்கட்கிழமை (26) காலை 5.00 வரை
பேருவளை – திங்கட்கிழமை (26) காலை 5.00 வரை
அளுத்கம – திங்கட்கிழமை (26) காலை 5.00 வரை
வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவு – மறு அறிவித்தல் வரை

இந்நிலையில் குலவிட வடக்கு, குலவிட தெற்கு, வெதவத்த, மகுருமஸ்வில, மாக்கலந்தாவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக பெயரிடப்பட்டிருப்பதாக கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles