திருகோணமலையில் வதிவிட செயலமர்வு

0
123

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப்பொருளில்இ பாடசாலை மட்டத்தில்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ்இ கரித்தாஸ்
மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன்இ பல்வேறு
செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் இன்றைய தினம் திருவண்ணாமலை பாரதி தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர்கள்இ இளையோர்களுக்கான
சுற்றுச் சூழல் மற்றும் தனிநபர் சுகாதாரம் பற்றிய வதிவிட செயலமர்வுஇ பணிப்பாளர் அருட்பணி போல் றொபின்சன்
அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு எகேட் கரித்தாஸ் உத்தியோகத்தர்கள்இ பொது சுகாதார உத்தியோகத்தர்கள் உட்பட பலர் செயலமர்வில்
கலந்து கொண்டனர்.