26 C
Colombo
Tuesday, March 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தயார்- அமைச்சர் பீரிஸ்

ஜனாதிபதிக்கு எதிராக பொதுமக்கள் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கும் மாற்றத்தை 20வது திருத்தத்தின் நகல்வடிவில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சர் ஜிஎல்பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
குழுநிலை விவாதத்தின் போது இந்த திருத்தத்தை கொண்டுவருவதற்கு தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

குழுநிலை விவாதத்தின் போது நாங்கள் இந்த திருதத்தினை கொண்டுவருவதற்கு தயார் என தெரிவித்துள்ள அமைச்சர் தனது ஆட்சிக்காலத்தின் போது ஜனாதிபதி ராஜபக்ச சட்டவிரோதமாக எதனையும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எஙகளுக்குள்ளது என தெரிவித்துள்ளார்..
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பதவிக்காலத்தின் போது அவர் அடிப்படை உரிமைகளை மீறினார் என எந்தநீதிமன்றமும் தெரிவிக்காது என்பது எங்களுக்கு தெரியும் என அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

இரண்டாவது மூன்றாவது நிலை விவாதங்களின் போது அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கும் எந்த திருத்தங்களையும் முன்னெடுக்க தயார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

கொழும்பில் இன்று நேர்ந்த பரிதாப மரணம்!

கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, மலசலகூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (27) பிற்பகல் கொழும்பு, கொட்டாஞ்சேனை...

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில், வைர விழா

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைர விழா, சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. வைர விழாவை முன்னிட்டு, இன்று காலை 9.00 மணிக்கு, கல்லூரி மைதானத்தில், மலர் வெளியீடு...