பருத்தித்துறை – சுப்பா்மடத்தில் மாவீரா்களின் பெற்றோர் மதிப்பளிப்பு!

0
112

யாழ்.பருத்தித்துறை – சுப்பா்மட பொதுமக்களால் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று காலை நடத்தப்பட்டுள்ளது. 

சுப்பா்மடம் முனியப்பா் ஆலயத்திலிருந்து மேளதாள வாத்திய இசையுடன் சுப்பா்மடம் பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு, 

அங்கு வைக்கப்பட்டுள்ள மாவீரா்களின் திருவுருவ படங்களுக்கு ஈகைச்சுடா்கள் ஏற்ப்பட்டு உணா்வுபூா்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதனை தொடா்ந்து மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கப்பட்டதுடன், சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது.