புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன்
வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டார்.
Home கிழக்கு செய்திகள் புனித நோன்புப் பெருநாளைக்கொண்டாடும், இஸ்லாமியமக்களுக்கு மட்டக்களப்;புஅரசாங்க அதிபர் வாழ்த்து