புனித நோன்புப் பெருநாளைக்கொண்டாடும், இஸ்லாமியமக்களுக்கு மட்டக்களப்;புஅரசாங்க அதிபர் வாழ்த்து

0
56

புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன்
வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டார்.