பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய மேலும் பலருக்கு கொரோனா!

0
170

இலங்கையில் மேலும் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.